தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகளை தீவிரப்படுத்தும் விதமாக கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மற்றும் தஞ்சை உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அவர்களுடைய மாவட்டங்களில் நேரடியாக ஆய்வு செய்து நடவடிக்கைகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
தாய்லாந்தின் முக்தஹான் மாகாணத்தைச் சேர்ந்த சுமார் 35 புத்த துறவிகள், தலைநகர் பாங்காக்கில் இருந்து வடகிழக்கே 600 கிலோமீட்டர் தொலைவில்…
தலைமுடி நமது அழகை மேம்படுத்துவது மட்டுமின்றி, உச்சந்தலையை வெளிப்புறக் காரணிகளிலிருந்து பாதுகாக்கும் ஒரு முக்கிய அங்கமாகும். ஆரோக்கியமான கூந்தல் என்பது…
கோயம்புத்தூர் மாநகரம் முழுவதும் போதைப்பொருள் புழக்கத்தையும், பயன்பாட்டையும் முற்றிலும் தடுக்கும் நோக்கில், இன்று அதிகாலை 4 மணியளவில் போலீசார் அதிரடி…
தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று எவ்வித மாற்றமுமின்றி நேற்றைய விலையிலேயே நீடித்து வருகிறது. இதன்படி, சென்னையில் இன்று…
"ஊழல், லஞ்சம், சிபாரிசு ஆகியவை தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் இருக்காது, இருக்கவும் விடமாட்டோம்" என தவெக தலைவர் விஜய்…
தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) அண்மையில் புதிதாக இணைந்த முக்கிய முகங்களுக்கு கட்சிப் பதவிகளை வழங்குவது தொடர்பாக, கட்சியின் தலைவர்…