பயங்கரம்..! “அந்தரங்க உறுப்பில் பாய்ந்த 3 தோட்டாக்கள்” ஹோட்டலுக்குச் சென்ற மனைவியை தீர்த்துக்கட்டிய கணவன்… வாக்குமூலத்தில் சொன்ன பகீர் காரணம்..!!

Spread the love

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் அருகே நடந்த ஒரு கொடூரமான கொலைச் சம்பவம், அதன் பின்னணியைக் கேட்டு காவல்துறையினரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திருமணத்திற்குப் பிறகும் தனது கள்ளக்காதலனுடன் தொடர்பில் இருந்த மனைவியை, ஆத்திரமடைந்த கணவன் மிகக் கொடூரமான முறையில் சுட்டுக் கொன்ற விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

காவல்துறையின் விசாரணையில் அந்த நபர் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமான இரண்டு ஆண்டுகளில், அவர்கள் இருவரும் ஒரு மாதம் மட்டுமே சேர்ந்து வாழ்ந்துள்ளனர். மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றத்தால் இருவரும் தனித்தனி அறைகளிலேயே தூங்கி வந்துள்ளனர். தனது கள்ளக்காதல் உறவை விடுவித்துக் கொள்ளுமாறு கணவர் பலமுறை கெஞ்சியும், அறிவுரை சொல்லியும் அந்தப் பெண் கேட்கவில்லை எனக் கூறப்படுகிறது.

சம்பவம் நடந்த அன்று, கணவரிடம் சொல்லாமல் அந்தப் பெண் தனது கள்ளக்காதலனுடன் ஒரு ஹோட்டலுக்குச் சென்றுள்ளார். இதனால் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற கணவர், மனைவியின் அந்தரங்க உறுப்பு உள்ளிட்ட உடல் பாகங்களில் மூன்று முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். கள்ளக்காதல் விவகாரத்தில் நடந்த இந்த விபரீத கொலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

நீட் மாணவனின் கனவை காத்த அரசுப் பேருந்து ஓட்டுநர்…! 30 கி.மீ தூரம் பறந்து வந்த ஹால் டிக்கெட்…! நெகிழ்ச்சி சம்பவம்…!!

ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…

5 மணத்தியாலங்கள் ago

“வாழ்வதற்கே கஷ்டமாக இருக்குப்பா…” தந்தை முன் கதறிய நீதிபதி மகன்….! டெல்லியில் நடந்த சோகம்..!!

டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…

5 மணத்தியாலங்கள் ago

இனி அந்த எண்ணமே வராது…! மின்விசிறிகளை சுற்றி இரும்பு வலைகள்…. இது நிரந்தர தீர்வா…? இணையத்தில் விவாதத்தை கிளப்பிய சம்பவம்…!!

இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…

5 மணத்தியாலங்கள் ago

ஒரு செக்யூரிட்டியின் ‘மாஸ்’ வளர்ச்சி…! 5 வருடத்தில் சம்பளம் இவ்வளவு உயர்வா…? வியக்க வைக்கும் பதிவு…!

சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…

5 மணத்தியாலங்கள் ago

பேத்தி வயசு புள்ள அது..! மனசாட்சியே இல்லாம சீரழித்து, கல்லால் நசுக்கி கொன்ற 65 வயது கொடூரன்… மாட்டுசாணத்திற்குள் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…

7 மணத்தியாலங்கள் ago

“விஜய்க்கு முத்தம் கொடுக்க ஆசை.. ஆனா இப்ப முடியாது!”… வடிவேலுவை அடிக்க துடிக்கும் நடிகை சோனா… கோலிவுட்டில் பெரும் பரபரப்பு…!!!

திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…

7 மணத்தியாலங்கள் ago