உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய மனைவி ஐந்து முறை திருமணம் செய்து கொண்டு தற்போது தன்னுடைய சகோதரனோடும் தொடர்பு வைத்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் பங்கஜ் அக்ரஹரி. காய்கறி வியாபாரியான இவருடைய மனைவி குடியா. திருமணமான சில மாதங்களுக்குப் பிறகு குடியாவின் நடத்தை மாறியுள்ளது. குடியாத் ஏற்கனவே நான்கு முறை திருமணம் செய்து கொண்டதாகவும், அதில் மூன்று முறை ஃபதேபூரில் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. பங்கஜை ஐந்தாவதாக திருமணம் செய்துள்ளார். இப்பொழுது தன்னுடைய கணவரின் சகோதரனுடன் தகாத உறவில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் கணவர் பங்கஜ், தன்னையும், தன்னுடைய பெற்றோரையும் மனைவி வீட்டை விட்டு வெளியேற்றதாகவும், அடியாட்களை வைத்து தங்களை அடிக்க பலமுறை சதி செய்ததாகவும் கூறியுள்ளார். மேலும் தனது சகோதரனுடனான உறவை அவர் கைவிட்டால் அவரோடு வாழ தயார் என்றும் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் காவல்துறையினர் விசாரணை தொடங்கியுள்ளார்கள் .
சிங்கப்பூர் உணவகத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவம், மனித உறவுகளின் சிக்கலையும் அவசர முடிவுகளின் ஆபத்தையும் வெளிப்படுத்துகிறது. சிறுமியின் தலைமீது முதியவர்…
மேற்கு கோதாவரி மாவட்டத்தில் நடந்த ஐத்தம்புடி கால்வாய் சோகத்தின் சுவடுகள் மறைவதற்குள்ளேயே, பாலக்கோடேரு மண்டலம் வெந்திரா கிராமத்தில் மற்றுமொரு கொடூர…
மும்பையின் இரயில் நிலையத்திலிருந்து நள்ளிரவில் வெளியேறிய ஒரு இளம் பெண், தனது வீட்டிற்குச் செல்ல ஒரு டேக்சிக்காகக் காத்திருந்தாள். டேக்சி…
அண்டை கிராமத்தில் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதி முழுவதையும் பெரும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்த…
கோலாப்பூர் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பராமரிப்புப் பணிமனையில், மகாராஷ்டிரா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த எஸ்.டி…
ஒரு தாய்க்குத் தன் குழந்தையின் வேதனையை விடவா பெரிய துயரம் இருந்துவிட முடியும்? விளையாடும் வயதில் கைகளில் பொம்மைகளை ஏந்தி…