“அவ இல்லாம இனிமே என்னால எப்படி இருக்க முடியும்”… மனைவியை கடித்த பாம்பு… மனவேதனையில் கணவன் எடுத்த விபரீத முடிவு… இறுதியில் காத்திருந்த ட்விஸ்ட்…!

Spread the love

திருவாரூர் மாவட்டம் நல்லிணத்தை அடுத்த பேரளம் அருகே உள்ள கொல்லாபுரம் தோப்பு தெருவை சேர்ந்த நாகராஜன் (60) என்பவருடைய மனைவி லலிதா (54). இந்த தம்பதியினர் கூலி வேலை செய்து வாழ்க்கையை நடத்தி வருகின்றன. இதனிடையே சம்பவத்தன்று லலிதா வயல் வேலைக்கு சென்ற போது அங்கு அவரை பாம்பு கடித்துள்ளது. இதனால் அவர் திருவாரூர் அரசு மருத்துவமனையில் உடனே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தன் மனைவியை பாம்பு கடித்ததை அறிந்த நாகராஜன் அவசரமாக மனைவியை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு சென்றார். ஆனால் அங்கு லலிதாவின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பது அவருக்கு தெரிந்துள்ளது. இதனால் மனமுடைந்த நாகராஜன் பாம்பு கடித்த உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் தன்னுடைய மனைவியின் நிலைமையை தாங்கிக் கொள்ள முடியாமல் மன வேதனை அடைந்துள்ளார். மனைவி இறந்து விடுவார் என்று நினைத்த அவர் வீட்டில் வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதனைத் தொடர்ந்து ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு அருகில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நாகராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நாகராஜனின் மனைவியின் நலமுடன் வீட்டுக்கு வந்த நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“2012-ல் செங்கோட்டையன் பதவி பறிபோனது ஏன்?”… மனைவியே கொடுத்த புகாரா?…. உண்மையை அவிழ்த்துவிட்ட எடப்பாடி ….!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…

14 minutes ago

FLASH NEWS: வீட்டு கேஸ் சிலிண்டர் இனி 5 நாள்களில் டெலிவரி… காலையிலேயே குட் நியூஸ்…!

தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…

25 minutes ago

தேர்தல் நேரத்தில் தவித்த தவெக… “பத்திரிகையாளர்களை சந்திக்கபோவதில்லை” சங்கீதாவின் திடீர் மன மாற்றம்.. மகிழ்ச்சியில் விஜய்..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் மீது அவரது மனைவி சங்கீதா தொடர்ந்துள்ளதாகக் கூறப்படும் விவாகரத்து வழக்கு, வரும்…

27 minutes ago

நள்ளிரவு 1 மணி..! மகளுக்காக ரயில் நிலையத்தில் தந்தை செய்த செயல்… இந்த பாக்கியம் யாருக்கு கிடைக்கும்..? நெகிழ்ச்சியில் பூரித்து போன இணையவாசிகள்..!!

பெண்கள் தங்கள் தந்தையிடம் எப்போதும் செல்லக் குழந்தையாகவே இருப்பார்கள் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது. ஜோத்ஸ்னா என்ற பெண், நள்ளிரவு…

32 minutes ago

“என்ன கொடுமை சார் இது..!” தலையில் வாட்டர் டேங்க்கோடு சுற்றும் மாடு… என்ன காரணம் தெரியுமா..? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

அலிகார் சந்தைப் பகுதியில் சுற்றித் திரிந்த காளை ஒன்று, தண்ணீர் குடிப்பதற்காக அங்கிருந்த ஒரு பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிக்குள் (Water…

36 minutes ago