உமாசங்கர் என்பவர் தனது மனைவியுடன் புல்லட்டில் பயணம் செய்தபோது, அவரது மனைவி தானே வண்டியை ஓட்டுவதாக ஆசைப்பட்டார். மனைவியின் விருப்பத்திற்கு மதிப்பளித்து உமாசங்கர் சாவியை ஒப்படைக்க, அந்தத் தம்பதியினர் மிகுந்த மகிழ்ச்சியுடன் பயணத்தைத் தொடர்ந்தனர். ஆனால், ஒரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது (Overtake), எதிர்பாராத விதமாக புல்லட் கட்டுப்பாட்டை இழந்து 15 அடி ஆழமுள்ள சாரதா கால்வாய்க்குள் விழுந்தது. இந்த விபத்தைக் கண்ட வழிப்போக்கர்கள் உடனடியாக விரைந்து வந்து, நீரில் மூழ்கிய தம்பதியினர் இருவரையும் பத்திரமாக மீட்டனர்.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…