தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய பணத்தை மீட்பது எப்படி?… ஆவணம் இருந்தால் பயமில்லை… மாவட்டக் குழுவின் அதிரடி அறிவிப்பு…!!!

Spread the love

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு அமல்படுத்தப்பட்டுள்ள நடத்தை விதிகளால், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் 50,000 ரூபாய்க்கு மேலான ரொக்கம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு பறிமுதல் செய்யப்படும் பணத்தை சட்டப்பூர்வமாக மீட்க, ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்டக் குறைதீர்க்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர், செலவினக் கண்காணிப்பு அதிகாரி மற்றும் மாவட்டக் கருவூல அலுவலர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள். பணத்தை மீட்க விரும்புவோர், அந்தப் பணம் எதற்காகக் கொண்டு செல்லப்பட்டது என்பதற்கான வங்கிப் பரிவர்த்தனை ஆவணங்கள், ஜிஎஸ்டி சான்றிதழ்கள் அல்லது முறையான ரசீதுகளை இந்தக் குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்நிலையில் திருமணம் அல்லது மருத்துவ அவசரத்திற்காகப் பணம் கொண்டு செல்பவர்கள், அதற்கான அழைப்பிதழ் அல்லது மருத்துவமனை ஆவணங்களைக் காண்பித்து 24 முதல் 72 மணி நேரத்திற்குள் பணத்தைப் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். உரிய ஆதாரங்கள் இல்லாத பட்சத்தில், அந்தப் பணம் மேலதிக விசாரணைக்காக வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Rajeshwari

Recent Posts

BIG BREAKING: விஜய் முதல்வராவதில் சிக்கல்..? அதிர்ச்சியில் தவெக தொண்டர்கள்…!!

தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யிடம், பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான 118 எம்.எல்.ஏ-க்களின்…

7 minutes ago

சென்னை முதல் கன்னியாகுமரி வரை.. தமிழகத்தின் 20 மாவட்டங்களில் கனமழை அலர்ட் – லிஸ்டில் உங்க ஊர் இருக்கா..?

தமிழகத்தில் கோடை வெயில் தொடங்கிய நாள் முதலே பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இன்று இரவு 7 மணி…

7 minutes ago

எம்.எல்.ஏ ஆனதும் இப்படியா..? கையில் பீர் பாட்டிலுடன் ஆட்டம் போடும் தவெக MLA … வைரலாகும் பகீர் வீடியோ…!!

தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற விஜய் சரவணன், கையில் பீர் பாட்டிலுடன்…

19 minutes ago

“ஒரே நாளில் இரட்டை கொண்டாட்டம்” விஜய்யின் வெற்றியையும் த்ரிஷாவின் பிறந்தநாளையும் முடிச்சுப் போட்ட பிரபலங்கள்..!!

நடிகை த்ரிஷா தனது பிறந்தநாளை மே 4-ம் தேதி கொண்டாடினார். அதே நாளில் நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்'…

24 minutes ago

இபிஎஸ்-க்கு கெடு விதிக்கும் சி.வி.சண்முகம்..? அதிமுக-வில் உச்சகட்ட பரபரப்பு.. தவெக கூட்டணியால் அதிரும் அரசியல் களம்..!!

தமிழக அரசியலில் நிலவும் தற்போதைய பரபரப்பான சூழலில், அதிமுக-வின் மூத்த தலைவர்களான சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோர்…

26 minutes ago

தலைவர்கள் சிலைக்கு அவமதிப்பா..? பேரறிஞர் அண்ணா கையில் தவெக கொடியை திணித்த தொண்டர்கள்.. கொந்தளிக்கும் அரசியல் கட்சிகள்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களின் போது, தமிழக வெற்றிக் கழகத்தினர் பேரறிஞர் அண்ணாவின் சிலையின் கையில் தங்கள் கட்சியின்…

29 minutes ago