“பணமில்லா சிகிச்சை” ஆயுஷ்மான் அட்டையை பெற…. எப்படி விண்ணப்பிப்பது?

Spread the love

​​நாட்டில் பல வகையான நன்மை பயக்கும் நலத்திட்டங்கள் இயங்கி வரும் நிலையில், ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய திட்டத்தை இந்திய அரசு நடத்தி வருகிறது. இந்தத் திட்டத்தில் இலவச சிகிச்சையின் பலனை பெற நீங்கள் விரும்பினால், அதற்கு முதலில் ஆயுஷ்மான் கார்டை பெற்றிருக்க வேண்டும்.

ஆயுஷ்மான் அட்டையை 24 மணி நேரத்தில் உருவாக்க விரும்பினால், உங்கள் ரேஷன் அட்டையில் உங்கள் பெயர் சேர்க்கப்பட்டிருத்தல் வேண்டும்.

  • இதை உருவாக்க https://beneficiary.nha.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்று, அங்கே வலது பக்கத்தில் உள்ள loginஐ கிளிக் செய்யவும்.
  • பின் ‘Beneficiary‘ என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் மொபைல் எண்ணிற்கு வரும் OTP மற்றும் கேப்சாவை நிரப்பி, உள்நுழைய வேண்டும்.
  • பிறகு PMJYவை தேர்ந்தெடுத்து, உங்கள் மாநிலம் மற்றும் மாவட்டத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • பின் தேடல் விருப்பத்தில், 12 இலக்கு ஆதார் எண்ணை நிரப்ப வேண்டும்.
  • அதில் ஒரு பட்டியல் திறக்கும், அதில் நீங்கள் உங்கள் பெயரை தேர்ந்தெடுத்து சரி பார்க்க வேண்டும்.
  • பிறகு நீங்கள் உங்கள் புகைப்படத்தை இங்கே பதிவிறக்க வேண்டும்.
  • இங்கே கேட்கப்பட்ட தேவையான தகவல்களை நிரப்பி சமர்ப்பிக்கவும்.
  • 24 மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் உள்நுழைந்து, உங்கள் ஆயுஸ்மான் அட்டை உருவாக்கப்பட்டுள்ளதா? இல்லையா? என்பதை சரி பார்த்துக் கொள்ளவும்.

இந்த கார்டு பிஎம்ஜேஏஒய் திட்டத்திற்கு தகுதியானவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது ஆயுஷ்மான் பாரத் சுகாதாரக் கணக்குடன் இணைக்கப்பட்டு, இலவச மருத்துவ சிகிச்சை கிடைக்கும். இந்தக் கார்டில் உள்ளவர்கள், தகுதி உள்ள மருத்துவமனைகளில், பணம் இல்லாமல் & ஆவணம் இல்லாமல் சிகிச்சை பெறலாம்.

Srimathi

Recent Posts

புதுச்சேரி ரிசார்ட்டில் ‘குவிந்த’ அதிமுக எம்எல்ஏக்கள்… விஜய்க்காக எடப்பாடி போடும் ‘ஸ்கெட்ச்’… அடுத்து நடக்கப்போகும் ‘மெகா’ ட்விஸ்ட்….!

தமிழக அரசியலில் எப்படியாவது ஆட்சியமைக்க வேண்டும் என்ற முனைப்பில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். இதற்காகப்…

2 minutes ago

“பார்ட்-டைம் அரசியலா?”… தமிழகமே கொதிக்கும்போது விஜய்யின் மௌனம் ஏன்?… வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!

தமிழக அரசியல் களம் தற்போது கிண்டி ஆளுநர் மாளிகையைச் சுற்றி அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. 2026 சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப்…

9 minutes ago

“காதலியின் வீட்டிற்கு நள்ளிரவில் சென்ற மாஜி காதலன்…. ரூமிற்குள் பூட்டி வைத்து கணவரின் வெறி செயல்… நள்ளிரவில் அரங்கேறிய பகீர் ட்விஸ்ட்”….!!!

நொய்டாவின் சௌரா ரகுநாத்பூர் கிராமத்தில், கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

14 minutes ago

“முதல்வராகும் விஜய்”…. தவெக பக்கம் சாய்ந்த 5 எம்.எல்.ஏக்கள்… இனிதான் ஆட்டமே.. நாளை நடக்கப்போகும் அதிரடி மாற்றம்…!

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் எவருக்கும் அறுதிப் பெரும்பான்மை அளிக்காத நிலையில், தமிழக அரசியலில் ஒரு பரபரப்பான சூழல் நிலவுகிறது.…

17 minutes ago

“அக்கா கணவருடன் தொடர்பு.. ரகசியமாகப் பிறந்த குழந்தை”… முட்புதரில் வீசிய செவிலியர்… இளம்பெண் செய்த பகீர் காரியம்….!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கள்ளக்காதலில் பிறந்த பச்சிளம் குழந்தையை முட்புதரில் வீசி கொலை செய்த செவிலியரின் செயல் அப்பகுதியில்…

22 minutes ago

“விஜய்க்கு வேட்டு வைத்த சொந்தக்கட்சி நிர்வாகிகள்?”… கட்சிக்குள்ளேயே கறுப்பு ஆடு… வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் வழக்கறிஞர் குழு மற்றும் மூத்த நிர்வாகிகள் செய்த அடுத்தடுத்த குளறுபடிகள், அக்கட்சிக்கு தொடக்கம்…

28 minutes ago