தினமும் மீன் சாப்பிட ஆசைப்படுபவர்களா நீங்கள். அதனால் அதற்காக தினமும் கடைக்கு சென்று மீன் வாங்க முடியாது. மேலும் கடல் பகுதி இல்லாதவர்களுக்கு தினமும் மீன் வாங்குவது கடினமானதாகும். பெரும்பாலானவர்கள் ஒரு வார தேவையான மீன்களை வாங்கி அதை பிரிட்ஜிலுக்குள் வைப்பது வழக்கமாகும். ஆனால் வேலை வாங்கி ஃப்ரிட்ஜில் எப்படி வைப்பது? எத்தனை நாட்கள் வைத்து பயன்படுத்தலாம் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பிரஷ் ஆன மீன்களை ஃப்ரிட்ஜில் எத்தனை நாட்கள் வைக்கலாம்:
பிரஷான மீன்களை ஒன்று அல்லது இரண்டு நாட்கள் வரை ஃப்ரிட்ஜில் வைக்கலாம். அதுவும் நீங்கள் வாங்கும் மீனின் தன்மையைப் பொறுத்து தான் முடிவு செய்ய முடியும். அதாவது முழு மீன்களாகவோ அல்லது வெட்டப்பட்ட மீன்களாகவோ ஒன்றிலிருந்து இரண்டு நாட்கள் வரை வைக்கலாம். முக்கியமாக நீங்கள் வாங்கும் மின் பிரஷாக இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும். மேலும் பழைய மீன் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
ஃப்ரிட்ஜில் மீன்களை வைப்பது எப்படி:
ஃப்ரிட்ஜில் மீனை வைக்கும் போது அதில் இருக்கும் பாக்டீரியாக்கள் மற்ற உணவுகளுக்கு பரவாமல் இருக்குமாறு வைக்க வேண்டும். மேலும் மீனில் பாக்டீரியாக்கள் அதிகமாவதை தடுக்க 40 டிகிரி அல்லது அதற்கு குறைவாக டிகிரியில் பிரிட்ஜை வைக்க வேண்டும். அதுபோல நீங்கள் ஃப்ரிட்ஜில் வைத்த மீன் சில நாட்களுக்கு பிறகு நிறம் மாறி இருந்தாலும் அல்லது அதன் வாசனை மோசமாக இருந்தாலோ அதை சமைக்கக்கூடாது.
சமைத்த மீன்களை எத்தனை நாட்கள் வைக்கலாம்:
அதாவது ஃப்ரிட்ஜில் சமைத்த மீன்களை மூன்று அல்லது நான்கு நாட்கள் வரை வைக்கலாம். முடிந்தவரை இரண்டு நாட்களுக்குள் மீனை சமைத்து சாப்பிடுங்கள். மீன்களை மொத்தமாக வாங்கி பிரிட்ஜில் வைத்து தேவைப்படும்போது எடுத்து சாப்பிடுவார்கள். ஆனால் அப்படி சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இனி இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள். மேலே தேவையான அளவு மட்டும் பெறித்து சாப்பிடுவது நல்லது.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…