சென்னையில் அதிர்ச்சி..! 14 வயது சிறுவனிடம் ஆசைவார்த்தை கூறி… வீட்டிற்கே அழைத்துச்சென்று 4 மாதங்களாக ஓரினச்சேர்க்கை… 2 இளைஞர்களை போக்ஸோவில் தூக்கிய போலீசார்…!!

Spread the love

சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த மொய்தீன் (27) மற்றும் ஜாபர் சாதிக் (25) ஆகிய இருவர், அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவனை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 4 மாதங்களாக அந்தச் சிறுவனைத் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டியதுடன், சிறுவனுக்கு உணவு மற்றும் செல்போன் போன்றவற்றை வாங்கிக் கொடுத்துத் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

சிறுவனின் நடவடிக்கையில் மாற்றத்தைக் கண்ட பெற்றோர், அவரிடம் விசாரித்தபோது நடந்த கொடுமைகள் வெளிச்சத்திற்கு வந்தன. இது குறித்துப் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். சிறுவனுக்குப் பாலியல் தொல்லை அளித்த மொய்தீன் மற்றும் ஜாபர் சாதிக் ஆகிய இருவரையும் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Soundarya

Recent Posts

BREAKING: மூத்த பத்திரிகையாளர் பெரியசாமி காலமானார்…. திரையுலகையும் தாண்டிய சோகம்…!

தமிழ் ஊடக உலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்த மூத்த பத்திரிகையாளரும், பல இளம் ஊடகவியலாளர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் ஆசானாகவும்…

1 minute ago

விஜய் – சங்கீதா விவாகரத்து… CM விஜய்யின் குடும்ப ரகசியத்தை பொதுவெளியில் போட்டுடைத்த உதயநிதி.. பதறும் அரசியல் களம்…!

தமிழக அரசியலில் எப்போதுமே குடும்ப பின்னணி சார்ந்த விமர்சனங்கள் காரசாரமான விவாதங்களை கிளப்பும் நிலையில், தற்போதைய முதல்வர் விஜய் மற்றும்…

9 minutes ago

வெறும் 2 நிமிடம் தாமதம்… பெற்ற தாயின் உயிரையே குடித்த பாவி மகன்…. ஆந்திராவில் அரங்கேறிய பதறவைக்கும் சம்பவம்…!

ஆந்திரப் பிரதேச மாநிலம் காக்கிநாடா மாவட்டம் பிதாபுரத்தில், குடிக்கத் தண்ணீர் கொண்டு வரச் சற்றுத் தாமதமானதால் பெற்ற தாயையே மகன்…

18 minutes ago

ரேஷன் கார்டு இனி ATM கார்டு போல மாறப்போகுது… ரேஷன் கடையில இந்த பேச்சுக்கே இடமில்லை… மத்திய அரசு வெளியிட்ட ஹேப்பி நியூஸ்…!

தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நியாய விலைக்கடைகள் மூலம் அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப்…

26 minutes ago

மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500… CM விஜய் கொடுத்த ஷாக்…. ஏமாந்த தமிழக பெண்கள்…. ஒரே ஒரு அறிவிப்பு கூட இல்லையா….?

சட்டப்பேரவையில் இன்று தமிழக முதல்வர் விஜய் ஆற்றிய உரை, தங்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக மாநிலத்தின் பல்வேறு தரப்பு பெண்கள்…

31 minutes ago

“திமுக கூட்டணி, எடப்பாடிக்கு அதிர்ச்சி, இப்போது 5 பேருக்கு ஆப்பு”…. தமிழக அரசியலை உலுக்கும் விஜய்யின் மூவ்….!

தமிழக அரசியலில் தவெகவின் வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் வெற்றிக்கு பிந்தைய அரசியல் நகர்வுகள், தற்போதைய இடைத்தேர்தல் சூழலில் புதிய திருப்பத்தை…

42 minutes ago