சோசியல் மீடியாவில் ஏராளமான வீடியோக்கள் வைரலாகும். அந்த வகையில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. மணப்பெண்ணும் மாப்பிள்ளையும் என்ட்ரி கொடுத்தனர். அப்போது மாப்பிள்ளை கையில் இருந்த பைரோ கன் வெடித்தது.
அதனை கண்டு கொள்ளாமல் மணப்பெண் அப்படியே நின்று கொண்டிருந்தார். அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் மாப்பிள்ளை ஆபத்தில் இருக்கும் போது மணப்பெண் திரும்பி கூட பார்க்கவில்லை என கமெண்ட் செய்து வருகின்றனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் இந்த முறை முன்னெப்போதும் இல்லாத வகையில் 85 சதவீத வாக்குப்பதிவு பதிவாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக,…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவாக 84.69 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது, அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.…
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், அரசியல் களம் அடுத்தகட்ட நகர்வுகளை நோக்கித் திரும்பியுள்ளது. இதுவரை…
90-களில் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்த நடிகை தேவயானி, இயக்குநர் ராஜகுமாரனை மணந்ததன் பின்னணியில் உள்ள காரணங்களைப் பழைய…
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் தற்போது உலக நாடுகளைப் பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த பிப்ரவரி 28-ஆம்…
நமது அன்றாட வாழ்க்கையில் ஒரு நாள் என்பது 24 மணி நேரம் என்ற கணக்கீட்டிலேயே நாம் வாழ்ந்து வருகிறோம். ஆனால்,…