Google Pay-வில் தெரியாத நபருக்கு பணம் அனுப்பிட்டீங்களா?.. திரும்ப பெற இதோ எளிய வழி..!

Spread the love

இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் ஆன்லைன் பண பரிமாற்றம் என்பது அதிகரித்துவிட்டது. அப்படி ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்பவர்கள் google pay மற்றும் phonepe உள்ளிட்ட பல UPI செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலமாக பண பரிமாற்றம் செய்வது என்பது எளிதாகி விட்டது. அதனைப் போலவே யு பி ஐ செயலிகள் பயன்பாட்டிற்கு வந்ததும் மக்கள் வங்கிக்கு செல்வதும் ஏடிஎம் மையங்களை தேடிச் சென்று பணம் எடுப்பதும் குறைந்து கொண்டே வருகிறது.

ஏதாவது ஒரு சிறிய பொருள் வாங்கினால் கூட உடனே ஸ்கேன் செய்து பணத்தை அனுப்பி விடுகின்றனர். இதனால் சில்லறை பிரச்சினை மட்டுமல்லாமல் நேரமும் மிச்சம் ஆகிறது. இவ்வாறு நாம் பணம் அனுப்பும்போது தவறுதலாக தெரியாத ஒரு நபருக்கு பணம் செலுத்தி விட்டால் அதனை எவ்வாறு திரும்ப பெறுவது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

  • ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின் படி தவறான பண பரிமாற்றம் நடந்து விட்டால் 24 முதல் 48 மணி நேரத்தில் உங்களுடைய பணத்தை நீங்கள் திரும்ப பெறலாம்.
  • குறிப்பாக பணம் பெறுபவர் மற்றும் செலுத்துபவர் இருவரும் ஒரே வங்கியாக இருந்தால் மிகவும் விரைவில் பணத்தை திரும்ப பெற முடியும்.
  • ஆனால் இரண்டு வங்கி கணக்குகளும் இரண்டு வேறு வங்கிகளில் இருந்தால் பணத்தை பெற அதிக நேரம் எடுக்கும்.
  • பணம் தவறாக அனுப்பியவரை நீங்கள் தொடர்பு கொண்டும் பயனில்லை என்றால் உடனே வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.
  • நீங்கள் தவறாக அனுப்பிய பணத்தை திரும்ப பெற சில வங்கிகள் transaction re-call என்ற அம்சத்தை வழங்குகிறது.
  • இதில் ஏதோ ஒரு வழிமுறையில் உங்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால் ரிசர்வ் வங்கியின் NPCI portal இணையதள பக்கத்தில் புகார் அளிக்கலாம்.
  • அதற்கு npci.org.in என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று What we do என்ற பக்கத்திற்குச் சென்று, UPI தேர்வு செய்து Dispute Redressal Mechanism என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • அதில் புகார் பெட்டியில் நீங்கள் மேற்கொண்ட தவறான பரிவத்தனைக் குறித்த விவரங்களைப் பதிவிடவும்.
  • பிறகு புகார் பெட்டியில், யுபிஐ பரிவர்த்தனை ஐடி, வங்கி பெயர், விர்ச்சுவல் பேமெண்ட் முகவரி, மாற்றப்பட்ட தொகை, பரிவர்த்தனை தேதி, மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண் போன்றவற்றைக் கொடுக்க வேண்டும்.
  • இதனை  செய்தால் சில மணி நேரத்தில் பணம் திரும்ப வந்துவிடும்.
Nanthini

Recent Posts

ஐயோ கடவுளே… கணவனை அடித்துக் கொன்றுவிட்டு… வழிப்பறி நாடகம் போட்ட மனைவி… கள்ளக்காதலனுடன் சிக்கியது எப்படி?… பகீர் பின்னணி…!

சேலம் மாவட்டம் ஓமலூர் - சங்ககிரி சாலையில் காரில் பிளை ஆஸ் பிரிக்ஸ் அதிபர் பூபதி ரத்த வெள்ளத்தில் கொல்லப்பட்டுக்…

5 minutes ago

அட இத யாராவது கவனிச்சீங்களா?… அமைச்சர் ரமேஷ் கையில் இருக்கும் கருவியில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?…. வெளிவந்த சீக்ரெட்….!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர்களின் ஆடைகள், அவர்கள் பயன்படுத்தும் பொருட்கள் போன்றவை பெரும்பாலும் பொதுமக்கள்…

27 minutes ago

“இந்தியாவுக்கு அமெரிக்கா வைத்த செக்”…. மோடி-ஈரான் அதிபர் சந்திப்பால் கடுப்பான டிரம்ப் நிர்வாகம்…. சட்டென களத்தில் இறங்கி அமெரிக்கா போட்ட போடு….!

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டின் இடையே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஈரான் அதிபர் மசூத்…

40 minutes ago

“இனி இது ‘ட்ரான்ப் ஜலசந்தி'”…. அமெரிக்க அதிபரின் ஒற்றைப் பதிவால் உலகப் போருக்குத் தயாராகும் மத்திய கிழக்கு… பரபரக்கும் சர்வதேச அரசியல்….!

ஈரான் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் வேளையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவு…

55 minutes ago

“நீட் ரகசியம்னு 5 வருஷமா உதயநிதி சொன்னதுதான் பெரிய காதுகுத்து”…. சட்டப்பேரவையில் உதயநிதியை பந்தாடிய ராஜ்மோகன்…!

தமிழக அரச திட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தவெக அரசை ‘தாய் மாமன்…

1 மணத்தியாலம் ago

“எங்களுக்கு வந்தா ரத்தம்… அவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?”…. இரட்டை வேடம் போடும் ஆளுங்கட்சி…. சட்டப்பேரவையில் வெடித்த உதயநிதி…..!

தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நிகழ்த்திய உரையில், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் கடுமையாகச் சாடியுள்ளார். முதலமைச்சரின் நேரடிக்…

1 மணத்தியாலம் ago