இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் ஆன்லைன் பண பரிமாற்றம் என்பது அதிகரித்துவிட்டது. அப்படி ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்பவர்கள் google pay மற்றும் phonepe உள்ளிட்ட பல UPI செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலமாக பண பரிமாற்றம் செய்வது என்பது எளிதாகி விட்டது. அதனைப் போலவே யு பி ஐ செயலிகள் பயன்பாட்டிற்கு வந்ததும் மக்கள் வங்கிக்கு செல்வதும் ஏடிஎம் மையங்களை தேடிச் சென்று பணம் எடுப்பதும் குறைந்து கொண்டே வருகிறது.
ஏதாவது ஒரு சிறிய பொருள் வாங்கினால் கூட உடனே ஸ்கேன் செய்து பணத்தை அனுப்பி விடுகின்றனர். இதனால் சில்லறை பிரச்சினை மட்டுமல்லாமல் நேரமும் மிச்சம் ஆகிறது. இவ்வாறு நாம் பணம் அனுப்பும்போது தவறுதலாக தெரியாத ஒரு நபருக்கு பணம் செலுத்தி விட்டால் அதனை எவ்வாறு திரும்ப பெறுவது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சேலம் மாவட்டம் ஓமலூர் - சங்ககிரி சாலையில் காரில் பிளை ஆஸ் பிரிக்ஸ் அதிபர் பூபதி ரத்த வெள்ளத்தில் கொல்லப்பட்டுக்…
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர்களின் ஆடைகள், அவர்கள் பயன்படுத்தும் பொருட்கள் போன்றவை பெரும்பாலும் பொதுமக்கள்…
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டின் இடையே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஈரான் அதிபர் மசூத்…
ஈரான் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் வேளையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவு…
தமிழக அரச திட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தவெக அரசை ‘தாய் மாமன்…
தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நிகழ்த்திய உரையில், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் கடுமையாகச் சாடியுள்ளார். முதலமைச்சரின் நேரடிக்…