இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் ஆன்லைன் பண பரிமாற்றம் என்பது அதிகரித்துவிட்டது. அப்படி ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்பவர்கள் google pay மற்றும் phonepe உள்ளிட்ட பல UPI செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலமாக பண பரிமாற்றம் செய்வது என்பது எளிதாகி விட்டது. அதனைப் போலவே யு பி ஐ செயலிகள் பயன்பாட்டிற்கு வந்ததும் மக்கள் வங்கிக்கு செல்வதும் ஏடிஎம் மையங்களை தேடிச் சென்று பணம் எடுப்பதும் குறைந்து கொண்டே வருகிறது.
ஏதாவது ஒரு சிறிய பொருள் வாங்கினால் கூட உடனே ஸ்கேன் செய்து பணத்தை அனுப்பி விடுகின்றனர். இதனால் சில்லறை பிரச்சினை மட்டுமல்லாமல் நேரமும் மிச்சம் ஆகிறது. இவ்வாறு நாம் பணம் அனுப்பும்போது தவறுதலாக தெரியாத ஒரு நபருக்கு பணம் செலுத்தி விட்டால் அதனை எவ்வாறு திரும்ப பெறுவது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…