இந்திய பகுதியில் உள்ள இமயமலையில் மொத்தம் 400க்கும் மேற்பட்ட பனிப்பாறைகள் இருந்த நிலையில் தற்போது விரிவடைந்து 681 பனிப்பாறை ஏரிகளாக உள்ளது. ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேஷ், உத்தரகாண்ட், சிக்கிம், அருணாச்சல பிரதேஷ் ஆகிய மாநிலத்தில் 432 பனிப்பாறை ஏரி உள்ளது. தற்போது மத்திய நீர் ஆணையம் பனிப்பாறை ஏரி உள்ள இடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் அதிக சேதம் ஏற்படும் ஆபத்து உள்ளதாக கூறியுள்ளது.
திருமணமாகி நான்கு ஆண்டுகள் தம்பதியினர் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், மனைவியின் மனதில் அவரது பழைய முதல் காதல் மீண்டும்…
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான 10-ஆம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 20) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு…
கான்பூரில் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை (ITBP) வீரரான விகாஸ் சிங், தனது தாயின் துண்டிக்கப்பட்ட கையை ஒரு தெர்மாகோல்…
தமிழகத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற 10-ஆம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இத்தேர்வில் ஒட்டுமொத்தமாக 94.31% மாணவ,…
கணவர் இறந்து 25 நாட்களே ஆன நிலையில், அந்த வீடே சோகத்தில் மூழ்கியிருந்த தருணத்தில் மைத்துனர் தனது அண்ணிக்கு எதிராக…
மத்தியப் பிரதேசத்தில் குடிபோதையில் இருந்த கணவன், 3 மாத கர்ப்பிணியான தனது மனைவியை மிகக் கொடூரமான முறையில் சித்திரவதை செய்து…