குழந்தைகள் முதுமையில் துணையாகவும், மனைவி வாழ்க்கை துணையாகும் கருதப்படுகின்றார்கள். மத்திய பிரதேசத்தில், இதனை மறுக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
மார்ச் 31, 2025 அன்று ஓய்வு பெற்ற டிஎஸ்பி பிரதிபால் சிங் யாதவின் மனைவி, தனது இரண்டு மகன்களுடன் சேர்ந்து அவரை தாக்கினார். ஒரு மகன் அவரது மார்பில் அமர்ந்து கைகளை கட்டினார். மற்றொரு மகன் அவரது கால்களை கட்டினார். இதற்கிடையே மனைவி அவரின் செல்போன் மற்றும் ஏடிஎம் கார்டுகளை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார். மேலும் இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து 15 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்த நிலையில், தற்பொழுது தனது ஓய்வு பணத்திற்காக தாக்கப்பட்டார் என்று தெரியவந்தது. மேலும் இது குறித்து பிரதிபால் சிங் காவல் துறையில் புகார் அளித்த நிலையில், காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இன்று அதிகாலையில் நிகழ்ந்த கோர விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு - ஓசூர்…
உத்தரப் பிரதேச மாநிலம் பதாயூன் மாவட்டத்தில், குடும்பச் சண்டையின் உச்சக்கட்டமாக ஐந்து மாதப் பச்சிளம் குழந்தையைத் தந்தையே மாடியிலிருந்து வீசிக்…
அமெரிக்க நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்காலத்தில் விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளைத் திரும்ப வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க…
மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் மாவட்டத்தில், 25 வயது இளம் தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து…
நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் 2026 பொதுத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ள வாக்குப்பதிவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும்…
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் விஜய் ஆளும் திமுக…