உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் பகுதியில் படமாக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் மிக வேகமாகப் பரவி இணையவாசிகளின் இதயங்களை வென்று வருகிறது. அங்குள்ள வீட்டின் பால்கனியில் அமர்ந்திருந்த ‘ஜெர்மன் ஷெப்பர்ட்’ ரக நாய் ஒன்று, தெருவில் நடக்கும் சம்பவங்களைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தது.
அப்போது, சாலையில் சில சிறுவர்கள் ஓடி வர, அவர்களைத் துரத்திக் கொண்டு தெருநாய் ஒன்று வேகமாக வந்துள்ளது. இதைப் பார்த்ததும் சற்றும் யோசிக்காமல், அந்த ஜெர்மன் ஷெப்பர்ட் பால்கனியில் இருந்து கீழே குதித்து, அந்தத் தெருநாயை விரட்டியடித்துச் சிறுவர்களைப் பாதுகாத்துள்ளது. இந்தச் சம்பவத்தைக் கண்ட நெட்டிசன்கள் அந்த நாய்க்கு ‘டோகேஷ்’ எனப் பெயரிட்டு ‘பாடி கார்ட்’ எனப் பாராட்டி வருகின்றனர்.
நாடெங்கும் தெருநாய்கள் கடி மற்றும் வளர்ப்பு நாய்கள் தொடர்பான சர்ச்சைகளும் விவாதங்களும் அதிகரித்துள்ள இந்தச் சூழலில், குழந்தைகளைப் பாதுகாப்பது போல் அமைந்த இந்த 30 விநாடி வீடியோ காட்சிகள் மக்களுக்கு பெரும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது.
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய பெருவெள்ள பாதிப்புகளால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில், சுமார் 4,000 பேர் காணாமல்…
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே முற்றியுள்ள போர்ப் பதற்றத்தால், உலகளவிலான எரிசக்தி விநியோகத்தின் முக்கியப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து…
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரில் இதயத்தை நொறுக்கும் சோகச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. நவநீத் என்ற 4 வயது…
2029 நாடாளுமன்றத் தேர்தலைக் குறிவைத்துத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் முயற்சிகள், தமிழகத்தில் ஆளும்…
தமிழகத்தில் தவெக அரசு அமைந்ததைத் தொடர்ந்து நடைபெற்று வரும் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 8-ஆம் தேதியுடன் நிறைவடைய…
பஞ்சாப் மாநிலம் தார்ன் தரன் பகுதியில் காதல் திருமணம் செய்து கொண்ட குற்றத்திற்காக 20 வயது வாலிபர் ஒருவர் கொடூரமாக…