உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரில் இதயத்தை நொறுக்கும் சோகச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. நவநீத் என்ற 4 வயது பச்சிளங் குழந்தை, பள்ளிப் பேருந்து மோதியதில் வாகனத்தின் சக்கரங்களில் சிக்கிச் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
இந்த அதிர்ச்சிச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அசம்பாவிதம் நிகழ்ந்த உடனேயே ஓட்டுநரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். எனினும், பள்ளிப் பேருந்துகளின் இயக்கத்திலும், குழந்தைகள் ஏறி இறங்கும் இடங்களிலும் பாதுகாப்பு வழிமுறைகளைச் சரியாகப் பின்பற்றாத பள்ளி நிர்வாகத்தின் அலட்சியமே இந்த உயிரிழப்பிற்குக் காரணம் எனக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
வெறும் டிரைவரை மட்டும் கைது செய்து வழக்கை முடித்துவிடக் கூடாது என்றும், பள்ளி நிர்வாகத்தின் மீதும் கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுத்துப் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நீதி வழங்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
நலசோபரா கிழக்கு பகுதியிலுள்ள ஒய்.பி. நகர் டெரஸில் கிரில் அமைப்பது தொடர்பாக இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட தகராறில் பெண் ஒருவர்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஃபரூக்காபாத் மாவட்டத்தில் முதலமைச்சர் யோகி ஆதிநாத்தின் வருகையின்போது, 9 மாதங்களுக்கு முன்பு கொல்லப்பட்ட 10 வயது…
உத்தரப்பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு குடும்பத் தகராறு இணையத்தில் பெரும் வைரலாகியுள்ளது. கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட மோதலில், மனைவி…
உத்திரப்பிரதேசம் மாநிலம், புலந்த்ஷெர் மாவட்டம் ஜஹாங்கிராபாத் பகுதியில் நாயைக் காப்பாற்ற முயன்றபோது அதிவேகமாக வந்த கார் மின் கம்பத்தின் மீது…
ஆக்ரா எக்தா காவல் நிலையப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், 17 வயதுடைய இளம்பெண் ஒருவர் நேற்று மாலை 6:30…
கர்நாடக மாநிலம் மங்களூரு பகுதியில் ஆன்லைன் டெலிவரி செயலியான 'பிலிங்கிட்' மூலம் வாடிக்கையாளர் ஒருவர் முட்டை ஆர்டர் செய்துள்ளார். டெலிவரி…