திருச்சி பீமநகர் பகுதியைச் சேர்ந்த 25 வயது தாமரைச்செல்வன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். பீமா நகர் மாசிங் பேட்டை பகுதியில் அவர் நின்றிருந்தபோது ஒரு கும்பல் அவரைக் கொலை செய்ய விரட்டியது. உயிர் தப்பிக்க அருகில் உள்ள புதிய காவலர் குடியிருப்புக்குள் தாமரைச்செல்வன் ஓடி நுழைந்தார். இருப்பினும் ஐந்து பேர் கொண்ட கும்பல் அவரைத் துரத்தி வந்து கொலை வெறியுடன் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடினர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவ இடத்துக்கு விரைந்த பாலக்கரை போலீசார் கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திருச்சியில் இருக்கும் நிலையில் காவலர் குடியிருப்புக்குள் புகுந்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…
"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…
பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…