வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் ஆயுள் காப்பீடு வரை… மொத்தமாக மாறிய ஜிஎஸ்டி… என்னென்ன மாற்றங்கள்…?

Spread the love

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், GST கவுன்சில் கூட்டத்தில் முக்கிய சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 12 %, 28 % ஆகிய GST வரி அடுக்குகள் நீக்கப்பட்டு, 5 %, 18 % என 2 GST வரி அடுக்குகளை மட்டுமே செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வர உள்ளது.

மேலும் உயிர்காக்கும் மருந்துகள், பால், ரொட்டி, சப்பாத்தி, மாணவர்களுக்கு தேவையான எழுது பொருட்கள், வரைபடங்கள் மீதான GST வரி முழுவதும் நீக்கப்பட்டது. வீட்டு உபயோக பொருட்கள், மல்லிகை பொருட்கள், ஹேர் ஆயில், ஷாம்பூ, பேஸ்ட், நாப்கின், மருத்துவ டயப்பர்கள், வெண்ணை, நெய், நொறுக்கு தீனிகள், தையல் இயந்திரம் மற்றும் அதன் உதிரி பாகங்கள் போன்றவற்றிற்கு 12%ல் இருந்த GST  5 % ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல் இரு சக்கர வாகனங்கள், சரக்கு வாகனங்கள், வீடுகளில் பயன்படுத்தும் ஏசி, டிவி, கார் போன்றவற்றிற்கு 28 % ஆக இருந்த GST வரி 18 % ஆக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் சிகரெட், பான் மசாலா, கார்பனேற்ற குளிர்பானங்களுக்கு 28% ஆக GST  இருந்த வரி, 40 % ஆக உயர்த்தப்பட்டு, சிறப்பு வரி பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.

 

Srimathi

Recent Posts

#BREAKING: “தலைகீழாக மாறிய தமிழக அரசியல்”… ஆற்காடு சுகுமாரை தொடர்ந்து முகாம் மாறினார் பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ. மோகன்…!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மூத்த தலைவர்களான எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் ஆகியோர் தலைமையில் 25 எம்.எல்.ஏக்கள்…

4 minutes ago

“என் புருஷன் விஷம் குடிச்சிட்டார்!” – கணவனின் இறந்த உடலுக்கு அருகே கள்ளகாதலனோடு விருந்து சாப்பிட்டு கொண்டாடிய மனைவி…. இறுதியில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!

உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, மனைவி மற்றும் அவரது தங்கை தங்களது காதலர்களுடன்…

17 minutes ago

காற்றாலை சிசிடிவி-யில் சிக்கிய ‘அந்த’ ஒரு வண்டி எண்… தர்ம முனீஸ்வரன் குற்றவாளி…. 76 நாளில் போக்சோ கோர்ட் கொடுத்த மரண அடி தீர்ப்பு…!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராம காட்டுப்பகுதியில், கடந்த மார்ச் 11 ஆம் தேதி பிளஸ் 2…

24 minutes ago

“தமிழ்நாடே ரத்தக்காடாக மாறுகிறது.. கோட்டைக்கு வருவதும், சாப்பிடுவது மட்டும்தான் வேலையா?”.. ஆளுங்கட்சியை அலறவிட்ட எடப்பாடி பழனிசாமியின் அதிரடி அறிக்கை..!!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், தற்போதைய தவெக அரசை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.…

26 minutes ago

“15 நாட்களில் 38 கொலைகள்?”… இனி தமிழ்நாட்டில் இது நடக்காது… DGP முதல் தலைமை வழக்கறிஞர் வரை… முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு….!

தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் குற்றச்சம்பவங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு குறித்த விமர்சனங்கள் அரசியல் அரங்கிலும் பொதுமக்கள் மத்தியிலும்…

30 minutes ago