இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். சமூக வலைதளங்களுக்கு இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் அடிமையாகி விட்டார்கள் என்றே சொல்லலாம். அந்த வகையில் சமூக ஊடகங்களில் மூழ்கி போய் கிடைக்க கிடக்கிறார்கள். இதில் சிறு குழந்தைகள் கூட இதற்கு அடிமையாகி தான் இருக்கிறார்கள். இந்நிலையில் 15 வயதுக்கு உட்பட குழந்தைகள் சமூக வலைதளங்கள் பயன்படுத்துவதை தடுப்பதற்கு விரைவில் விதிகள் அமல்படுத்தப்படும் என்று அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்கரான் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியமே முடிவெடுக்கும் என்று நம்புகிறேன் என்று,ம் இல்லையென்றால் பிரான்ஸ் அரசு தடையை அமல்படுத்தும் என்றும் தெரிவித்திருக்கிறார். கடந்த வருடம் ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
லூதியானாவில் சினிமா பாணியில் நடந்த கார் திருட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சமீபகாலமாக கார்…
மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் நேர்முக உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை…
கல்வித் தகுதியும், கைநிறையச் சம்பளமும் ஒரு மனிதனின் சமூக அந்தஸ்தை உயர்த்திவிடலாம், ஆனால் அவை அந்த மனிதனின் சிந்தனைப் போக்கை…
கேரள மாநிலம் திருச்சூர் அருகே நள்ளிரவில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் ஆல்ஜோ, பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம்…
கோவை தேர்தல் களம் தற்போது உச்சக்கட்ட அரசியல் பரபரப்பில் தகித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, கோவை தெற்கு தொகுதியில் திமுகவினர் வாக்காளர்களுக்குப்…
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் இதயத் துடிப்பாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) கப்பல் போக்குவரத்தை மீட்டெடுப்பது குறித்து…