#image_title
எந்த ஒரு பெற்றோரும் தனது பெண் குழந்தைகளை படிக்க வைத்து அவர்களை திருமணம் செய்து வைத்து அழகு பார்க்க வேண்டும் என்று விரும்புவார்கள். ஒரு சில பெண்கள் மட்டும் துறவறம் மேற்கொள்ள விரும்புவார்கள். ஆனால் அதற்கு ஒரு குறிப்பிட்ட வயது வரவேண்டும். இளம் வயதிலேயே துறவறம் என்ற முடிவு எடுப்பது மிகவும் தைரியமான ஒன்றாகும். அப்படி ஒரு சம்பவம் தான் நடந்திருக்கிறது. அது என்னவென்று இனி காண்போம்.
ஈரோடு மாவட்டத்தில் ஜெயின் சமூகத்தை சேர்ந்த நான்கு இளம்பெண்களின் துறவறம் ஏற்கும் விழா நடைபெற்றது. மஹாவீரை பின்பற்றுபவர்கள் தான் ஜைன சமூகத்தினர். வசதியான குடும்பத்தை சேர்ந்த ஆர்த்தி, பாவனா, சாக்ஷி, நிஷா என்ற நான்கு இளம்பெண்கள் ஜெயின் சமூக விதிகளின்படி பெற்றோர் சம்மதத்துடன் துறவறத்தை மேற்கொள்ளப் போவதாக முடிவு எடுத்துள்ளனர்.
சுய விருப்பத்தின் பெயரில் ஜெயின் கோவிலில் உள்ள துறவியிடம் ஆசி பெற்று துறவறம் மேற்கொள்ளப் போவதாக உறுதி அளித்தனர். இந்த மாதம் ராஜஸ்தானில் நடைபெறவிருக்கும் ஜெயின் திருவிழாவில் இந்த நான்கு இளம் பெண்களும் வெள்ளை உடை அணிந்து தங்களை முழுவதுமாக ஜெயின் மத துறவறத்திற்கு அர்ப்பணிக்க உள்ளனர். இந்த நான்கு பெண்கள் எடுத்த துணிகரமான முடிவை அந்த ஊரே வியந்து பார்த்து வருகின்றனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உலக நாடுகளின் பயன்பாட்டிற்காக…
போலாந்தில் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குள் புகுந்து பயிர்களையும் சொத்துக்களையும் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை விரட்டுவதற்காக 'எட்வர்ட் வார்ச்சோக்கி' (Edward Warchocki) என்ற நவீன ரோபோ…
பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் பரப்புரைகளில் தன்னுடைய புகைப்படத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி, அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ்…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுப் பெண்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளார்.…
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கை சிக்கல்கள் மற்றும் தேர்தல் நடத்தை…
புதுச்சேரி மற்றும் தமிழக எல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், மனித உறவுகளுக்கு இடையே பணப் பரிமாற்றம்…