Categories: சினிமா

கொள்கையெல்லாம் அப்பறம் தான்.. நெருங்கிய நண்பருக்காக N.S. கிருஷ்ணன் செய்த செயல்.. ஆனந்த கண்ணீரில் பிரபல இயக்குனர்..!!

Spread the love

கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணன் தனது நடிப்பாலும் பகுத்தறிவு கருத்துக்களாலும் மக்களை தன்வசம் ஈர்த்தவர். முதலில் என்.எஸ் கிருஷ்ணன் நாடகத்துறையில் பிரபல நடிகராக இருந்தார். நடிகராக மட்டுமில்லாமல் சிறந்த பாடல்களையும் பாடியுள்ளார். சார்லி சாப்ளின் உலகில் நகைச்சுவை மன்னனாக வலம் வந்தார்.

இந்தியாவின் சார்லி சாப்ளின் என அழைக்கப்பட்டவர் என்.எஸ். கிருஷ்ணன்.பிரபல இயக்குனரான கே. சுப்ரமணியம் தியாகபூமி, கச்ச தேவயானி, அனந்தசயனம், கீதகாந்தி, பாண்டித்தேவன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இவரும் என்.எஸ்.கிருஷ்ணனும் நெருங்கிய நண்பர்கள். இந்த நிலையில் ஒருமுறை சுப்ரமணியம் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

என் எஸ் கிருஷ்ணன் தீவிர நாத்திகர் ஆவார். இவர் தனது நண்பரான கே. சுப்பிரமணியம் குணமாகி நல்லபடியாக வீட்டிற்கு வர வேண்டும் என நினைத்தார். இதனால் சாமுண்டீஸ்வரர் கோவிலுக்கு சென்று தனது நண்பருக்காக வேண்டிக்கொண்டு அங்கிருந்து குங்கும பிரசாதத்தை எடுத்து வந்து கே.சுப்பிரமணியனிடம் கொடுத்துள்ளார். அந்த குங்குமத்தை நெற்றியில் வைத்துக் கொள்ளுமாறு சுப்பிரமணியனிடம் கூறினார்.

அப்போது சுப்பிரமணியம் நீங்க தான் நாத்திகர் ஆச்சே. நீங்க எப்படி கோவிலுக்கு போனீங்க என கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த என்.எஸ் கிருஷ்ணன் நான் நாத்திகர்தான். ஆனால் நீங்க ஆத்திகர் தானே. நீங்கள் குணமாக வேண்டும் என்பதற்காக கோவிலுக்கு சென்றேன் என கூறியுள்ளார். தனது நண்பருக்காக கொள்கையை என்.எஸ் கிருஷ்ணன் விட்டு கொடுத்துள்ளார்.

admin

Recent Posts

“கணவன் வீட்டில் இருக்கும்போதே வந்த கள்ளக்காதலன்…” கத்தியால் சரமாரியாக குத்தி…! ரத்த வெள்ளத்தில் துடித்த வாலிபர்… பெண்ணின் வெறிச்செயல்… பகீர்…!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள காளப்பன்பட்டியைச் சேர்ந்த பாண்டித்துரை (35) என்பவர், மதுபோதையில் தனது உறவினரான ராஜேஷ் கண்ணன்…

13 minutes ago

ஐயோ… என் கையை முன்பே விட்டுவிட்டாள்… கணவனிடம் கையும் களவுமாகச் சிக்கிய மனைவி… வாழ்க்கையை மாற்றிப்போட்ட அந்த அதிர்ச்சி வினாடி… இணையத்தில் வைரல்…!

வாழ்க்கையில் சில சமயங்களில் நாம் நம்பும் உறவுகள் திடீரென்று நம் நம்பிக்கையைத் தகர்க்கும்போது, மனம் ஏற்படுகிற அதிர்ச்சியிலிருந்து மீள நீண்ட…

23 minutes ago

“என்ன விட்டுரு…” அதிகாலையில் கதறிய 70 வயது மூதாட்டி…. வாய் பேச முடியாத வாலிபரின் கொடூர செயல்…. தர்ம அடி கொடுத்த மக்கள்… பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அய்யலூர் பகுதியைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவர், தனது தோட்டத்தில் உள்ள…

26 minutes ago

“2 பிள்ளைகளின் தந்தை…” வேலைக்கு வந்த இளம்பெண்ணை விடாமல்…! போட்டோவை பார்த்து ஷாக்கான காதலன்… பகீர் பின்னணி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர், சென்னை வளசரவாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் மருந்தகத்தில்…

35 minutes ago

“பிள்ளைகளை வளர்ப்பது அம்மா.. நல்ல அப்பானு பெருமை பேசுவதா…? ரவி மோகனை மறைமுகமாக அட்டாக் செய்த ஆர்த்தி…!

நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியைப் பிரிவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நீடித்து வருகின்றன.…

55 minutes ago