தமிழகத்தின் இரு முக்கியக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டும் தங்களது சட்டமன்ற உறுப்பினர்களுடன் (MLA) தனித்தனியே அவசர ஆலோசனைக் கூட்டங்களை நடத்துவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், அடுத்த மூன்று நாட்களுக்கு அனைவரும் கட்டாயம் சென்னையில் இருக்க வேண்டும் என்று அக்கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே, தமிழகத்தில் ஆட்சி அமைக்க ஆளுநர் இன்னும் அழைப்பு விடுக்காத சூழலில், திமுகவும் தனது சட்டமன்ற உறுப்பினர்களை ஆலோசனைக்காகச் சென்னைக்கு அழைத்துள்ளது. இரு கட்சிகளும் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்துத் தீவிரமாக ஆலோசித்து வருவதால், தமிழக அரசியலில் ஒருவிதப் பதற்றமான சூழல் நிலவுகிறது.
சென்னையில் 6 வயது சிறுவனைப் பெற்ற தாயே ஆத்திரத்தில் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைக்கப் போதிய பெரும்பான்மை இல்லாத சூழலில், டெல்லி முன்னாள் முதல்வர்…
தமிழக அரசியலில் நிலவி வரும் பரபரப்பான சூழலுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளில் ஒரு முக்கிய…
தமிழகத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுப் பட்டியலை சமர்ப்பித்தால் மட்டுமே தவெக-வை ஆட்சி அமைக்க அழைக்க முடியும்…
தமிழக அரசியலில் ஆட்சி அமைப்பதில் நிலவும் இழுபறிக்கு நடுவே, தவெக தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்ட கான்வாய் பாதுகாப்பு திடீரென விலக்கப்பட்டது…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கத் தேவையான அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தனிப்பெரும் கட்சியாக…