சென்னையில் இன்று (மே 27) பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் கணிசமாக உயர்ந்துள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 33 காசுகள் அதிகரித்து ₹108.20-க்கும், டீசல் விலை லிட்டருக்கு 32 காசுகள் அதிகரித்து ₹99.98-க்கும் விற்பனையாகிறது. நடப்பு மே மாதத்தில் மட்டும் எரிபொருட்களின் விலை உயருவது இது 6-வது முறையாகும். இந்த தொடர் விலை உயர்வு காரணமாக, சரக்கு போக்குவரத்து கட்டணங்கள் அதிகரித்து, சந்தைகளில் தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையும் கிடுகிடுவென உயரத் தொடங்கியுள்ளதால் நடுத்தர குடும்பங்கள் பெரும் சுமைக்கு ஆளாகியுள்ளனர்.
சென்னையில் நடைபயிற்சி சென்ற 61 வயது மூதாட்டி ஒருவர், மர்ம நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூர சம்பவம்…
மதுரை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறி, 11 கல்குவாரிகளைத் தற்காலிகமாக மூட மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில்…
மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், மதுபான பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலித்ததாக…
தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மகளிர் காவல்துறையின் சிறப்பு பிரிவாக ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ என்ற புதிய திட்டம்…
தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் (TNGSA) புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு…
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்குப் பெண் குழந்தை பிறந்ததையொட்டி, தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது வீட்டுக்குச் 'சீர்'…