ஹைதராபாத், தெலுங்கானாவின் நிஜாமாபா மாவட்டத்தில் நந்தித்பேட்டை நகரில் குதவன்பூர் என்ற கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளிக்கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது . அப்பள்ளியில் சங்கர் எனும் ஆசிரியர் உள்ளார். சம்பவத்தன்று ஆசிரியர் சங்கர் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பாடம் நடத்தியுள்ளார். அப்போது சில மாணவர்கள் ஒழுங்கீனத்துடன் இருந்ததாக கூறப்படுகிறது. அதனால் கோபம் அடைந்த ஆசிரியர் சங்கர் ஒலிங்கின செயலில் ஈடுபட்ட மாணவர்களின் கண் மற்றும் காதுகளில் மிளகாய் பொடியை தூவி உள்ளதாக கூறப்படுகிறது. அந்தக் குழந்தைகள் எரிச்சல் தாங்காமல் கத்தி கதறி உள்ளனர்.
பின்பு வீட்டுக்கு சென்றவுடன் பெற்றோரிடம் கூறியுள்ளனர். ஆத்திரமடைந்த பெற்றோர்கள் ஆசிரியர் சங்கரிடம் ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்டபோது அவர்களை அசிங்கமாக திட்டிய அனுப்பி உள்ளார். கோவத்தின் உச்சத்திற்கு போன பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் போலீசார் பள்ளிக்கு வந்து ஆசிரியர் சங்கரை கைது செய்ய வந்துள்ளனர். ஆனால் ஆசிரியர் சங்கர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். நல்லதை சொல்லிக் கொடுக்க வேண்டிய ஆசிரியர்களே இது போன்ற தவறுகளை செய்தால் . இவர்களிடம் படிக்கும் மாணவ மாணவிகள் எப்படி ஒழுக்கத்துடன் வாழ்வார்கள். முதலில் ஆசிரியர்களுக்கு பாடம் எடுக்க வேண்டும்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…