பொங்கல் பரிசு ரூ.3000 பெற குடும்ப அட்டையில் பெயர் உள்ள உறுப்பினர்களில் யாராவது ஒருவர் நேரில் சென்று, ரேஷன் கடையில் உள்ள இ-பாஸ் (e-POS) கருவியில் கைவிரல் ரேகை வைப்பது அவசியம் ஆகும். முறைகேடுகளைத் தவிர்க்கவும், தகுதியானவர்களுக்குப் பணம் சேருவதை உறுதி செய்யவும், குடும்ப உறுப்பினர்கள் அல்லாத மற்றவர்கள் அல்லது உறவினர்கள் மூலம் பரிசுத் தொகுப்பைப் பெற அனுமதி இல்லை . வேலை அல்லது இதர காரணங்களுக்காக வெளியூரில் வசிப்பவர்கள், பொங்கல் பரிசு பெற தங்கள் சொந்த ஊரில் உள்ள ரேஷன் கடைக்கு நேரில் செல்வது அவசியமாகிறது.
நேரில் வர முடியாத முதியவர்கள் அல்லது உடல்நலக்குறைவு உள்ளவர்களுக்கு மட்டும், அரசு ஏற்கனவே அறிவித்துள்ள ‘அங்கீகாரக் கடிதம்’ (Authorisation Letter) முறை மூலம் விலக்கு அளிக்கப்படலாம். எனவே, பொங்கல் பரிசைத் தவறவிடாமல் இருக்க, உங்கள் பகுதிக்கு ஒதுக்கப்பட்ட நாளில் (டோக்கனில் உள்ளபடி) நேரில் சென்று பெற்றுக்கொள்ள திட்டமிடுங்கள்.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…