மும்பையில் ரயிலில் பயணித்த பெண் பயணி மற்றொரு பயனியை மராட்டி பேசவில்லை என்று கண்டித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது மகாராஷ்டிரா மராட்டி பேசு. இல்லாவிட்டால் வெளியே போ என்று கூறும் வீடியோ இணையத்தில் வைரலான.து மேலும் இந்த வீடியோவில் பலரும் மராட்டி மொழியை கட்டாயமாக பேச வேண்டும் என்று வற்புறுத்துவதும் தெளிவாக தெரிகிறது. இதே நேரத்தில் மும்பை விக்ரோலி பகுதியில் மராட்டி மொழி இழிவுபடுத்தும் விதமாக நபர் ஒருவர் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் போட்டதாக கூறப்படும் விவகாரமும் மேலும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பிரேம்சிங் தேவ்தா என்பவர் மராட்டி மொழியை குறை கூறியதாக கூறி மகாராஷ்டிரா நவநிர்மா சேனாவின் உறுப்பினர்கள் அவரை கடையை தாக்கியுள்ளார்கள். இதனை அடுத்து இந்த வீடியோவும் இணையத்தில் பரவி பெரும் கண்டனத்திற்கு உள்ளானது. பிறகு அந்த கடைக்காரர் காவல் நிலையத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக ஆட்சிக்கவிழ்ப்பு சதி வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும்…
தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பும் வகையில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை (MLA) தங்களது கட்சிக்கு இழுக்க தலா…
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே, தனியாக வசித்து வந்த 60 வயது மூதாட்டி ஒருவரை 23 வயது இளைஞர் பாலியல்…
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில், சொத்து தகராறு காரணமாக சமூக வலைதள பிரபலமும் அழகுக்கலை நிபுணருமான நிஷா சவுகான்…
திருப்பூர் ஊத்துக்குளி சாலை, கருமாரபாளையம் அருகேயுள்ள மூகாம்பிகை நகர் பகுதியில், காதலித்து கரம் பிடித்த மனைவியை கணவனே அடித்துக் கொலை…
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நிகழ்ந்துள்ள கோர பேருந்து விபத்து ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. குவெட்டாவிலிருந்து பெஷாவர் நோக்கிச் சென்ற பயணிகள்…