உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில், இரண்டு குழந்தைகளின் விதவை தாய், பேஸ்புக் மூலமாக ஒரு இளைஞர் ஒருவருடன் காதல் கொண்டிருந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவில், தனது காதலனை தன்னை சந்திக்க வரச் சொன்னாள். காதலன் தன்னை சந்திக்க வந்தான். அப்போது அந்தப் பெண் இரண்டு குழந்தைகளையும் அறையில் தூங்க வைத்துவிட்டு, அதை வெளியில் இருந்து பூட்டிவிட்டு, தன் காதலனுடன் வேறொரு அறைக்குள் சென்றார். அவர்கள் அந்த அறையில் உல்லாசம் அனுபவித்து கொண்டிருந்தபோது, அந்தப் பெண்ணின் மாமனார் ஏதோ சத்தம் கேட்டு சந்தேகப்பட்டார். தனது மருமகள் தனது காதலனுடன் உல்லாசமாக இருப்பதைக் கண்டு அவர் அலறியுள்ளார்.
அப்போது அக்கம்பக்கத்தில் இருந்து பலர் வந்தனர். அவர்கள் பெண்ணின் காதலனை சரமாரியாக அடித்தனர் . பின்னர் அவர் போனை ஆய்வு செய்ததில் அந்த பெண்ணின் ஆபாச வீடியோக்களும் காணப்பட்டன. இருப்பினும், அந்தப் பெண் தான் அவரை காதலிக்க வில்லை என்று அவருக்கு எதிராக வாக்குமூலம் அளித்தார். இதைத் தொடர்ந்து, போலீசார் குற்றம் சாட்டப்பட்டவர் மீது வழக்குப் பதிவு செய்து அவரை சிறைக்கு அனுப்பினர்.
மதச் சடங்கு என்ற பெயரில் நீர்நிலைகளை மாசுபடுத்துவது மற்றும் உணவுப் பொருட்களை வீணாக்குவது குறித்து உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி…
தமிழக அரசின் ரூ. 8,000 மதிப்பிலான இல்லத்தரசிகளுக்கான கூப்பன் திட்டம் தற்போது அரசியல் மற்றும் பொருளாதாரத் தளங்களில் பெரும் விவாதப்…
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடாலி பகுதியில், தூக்கத்தில் பாம்பு கடித்ததில் 8 வயது சிறுவன் அல்ஜோ பரிதாபமாக உயிரிழந்த…
ராணிப்பேட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசிய உரையைத் தமிழக காங்கிரஸ் தலைவர்…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆட்சியைத் தக்கவைக்க…
கடலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக அரசையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் மிகக் கடுமையாகச்…