இந்தியாவின் முன்னணி ஆசட் அண்டர் மேனேஜ்மென்ட் என்ற நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவர் தன்னுடைய மேல் அதிகாரியால் ஏற்பட்ட உச்சகட்ட மன அழுத்தத்தையும் பணி சூழலையும் விவரித்து வெளியிட்டுள்ள பதிவு பரபரப்பை கிளப்பியுள்ளது. தொடர்ந்து 14 மணி நேரம் வேலை செய்தும், வார இறுதி நாட்களில் கடுமையாக உழைத்தும், தன்னுடைய ஆன்-சைட் மேல் அதிகாரி அதிகாலை 2.45 மணிக்கு செய்தி அனுப்பி உடனடியாக பதில் அளிக்க வேண்டும் என எதிர்பார்த்ததாக அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
அந்த சமயத்தில் தான் தூங்கியதால் பதில் அளிக்க தவறிய போது அந்த மேல் அதிகாரி புகார் அளித்ததால் நிலைமை மேலும் சிக்கலாகியுள்ளது. நான் முன்பு வேலையை விரும்பி செய்தேன். ஆனால் இப்போது என் நிம்மதியை இந்த வேலை அழித்துக் கொண்டிருக்கிறது. பயனற்ற மேலாளர் செல்வாக்குள்ள மேலதிகாரிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் அந்தப் பெண் கவலையுடன் பதிவிட்டுள்ளார். தவறு இல்லாத போது மன்னிப்பு கேட்பதன் மூலம் இத்தகைய அத்துமீறிய கட்டுப்பாட்டு சூழலை சாதாரணமாக ஆக்க வேண்டாம் என்று பலரும் அறிவுறுத்தி வருகிறார்கள்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…