பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை யானையை பார்த்தாலே மகிழ்ச்சி அடைகிறார்கள். உருவத்தில் பெரியதாக இருந்தாலும் குணத்தில் குழந்தை போல பயம் இருந்தாலும் யானை என்றால் அனைவருக்கும் பிடிக்கும். பொதுவாகவே யானைகள் மனிதர்களை தாக்கக்கூடும். மாறாக சிறுவனைக் காப்பாற்றி அதிசய தருணம் நடந்துள்ளது .
பள்ளத்தில் தவறி விழுந்த குழந்தையை தூக்கி மனிதநேயத்தோடு பெற்றோரிடம் கொடுத்துள்ளது. இச்சம்பவம் அங்கிருந்த அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
— Lord Shiv🥛 (@lordshivom) August 4, 2025
