கர்நாடக மாநிலம் பெங்களூரு மின்சார விநியோக நிறுவனமான ‘பெஸ்காம்’ (BESCOM) ஊழியர்கள், பணியில் இருக்கும்போதே மது அருந்திக்கொண்டு அரசு கோப்புகளை ஆய்வு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடிபண்டே (Gudibande) பிரிவு அலுவலகத்தைச் சேர்ந்த ஊழியர்கள் சிலர், சாலையோரத் தாபா ஒன்றில் அமர்ந்து மது அருந்திக் கொண்டே மின்சாரத் துறை தொடர்பான முக்கிய அலுவலகக் கோப்புகளைக் கையாண்டுள்ளனர். இந்தச் செயல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பொதுமக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முதலமைச்சர் விஜய், தங்களுக்கு ஆதரவளிக்குமாறு குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறிய குற்றச்சாட்டு, மாநில அரசியலில்…
அதிமுகவில் உட்கட்சிப் பூசல்களும் நிர்வாகிகளின் அதிருப்தியும் மீண்டும் வெடித்துள்ள நிலையில், கட்சியின் மூத்த நிர்வாகிகள் 9 பேர் இணைந்து பொதுச்செயலாளர்…
தமிழக வெற்றிக் கழக ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கில், அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினரை விலைக்கு வாங்கப் பேரம் பேசப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்…
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகேயுள்ள ராஜக்கல் கூத்தாண்டவர் நகரைச் சேர்ந்த கார் டிரைவர் விஜயகுமார் (48). இவருடைய மனைவி தனலட்சுமி…
தமிழக அரசியலில் "குதிரை பேர" விவகாரம் தற்பொழுது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தமிழக வெற்றிக்…
தமிழ் திரையுலகின் மிகச்சிறந்த இயக்குநராகவும், திரைக்கதை ஆசிரியராகவும், நடிகராகவும் முத்திரை பதித்த கே. பாக்யராஜ் அவர்கள், சமீபத்தில் தனது 73ஆவது…