அதிமுக ஆட்சிக்காலத்தில் சட்டப்பேரவை சபாநாயகராகப் பணியாற்றிய பி. தனபால், வரவிருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அதிருப்தியில் இருப்பதாகவும், அதனால் அவர் கட்சியிலிருந்து விலகப் போவதாகவும் கடந்த சில நாட்களாகப் பல்வேறு வதந்திகள் பரவி வந்தன. இந்தச் சூழலில், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், “என்னைப் பொறுத்தவரை ஆதியும் அந்தமும் அதிமுக தான்” எனத் தனது விசுவாசத்தைத் திட்டவட்டமாக வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதது குறித்து தனக்கு எவ்வித வருத்தமும் இல்லை என்றும், கட்சி மேலிடத்தின் முடிவுக்குக் கட்டுப்பட்டு என்றும் அதிமுகவின் உண்மையான தொண்டனாகத் தொடர்வேன் என்றும் அவர் அந்த அறிக்கையில் உருக்கமாக விளக்கியுள்ளார்.
தமிழக அரசியலில் எப்படியாவது ஆட்சியமைக்க வேண்டும் என்ற முனைப்பில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். இதற்காகப்…
தமிழக அரசியல் களம் தற்போது கிண்டி ஆளுநர் மாளிகையைச் சுற்றி அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. 2026 சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப்…
நொய்டாவின் சௌரா ரகுநாத்பூர் கிராமத்தில், கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் எவருக்கும் அறுதிப் பெரும்பான்மை அளிக்காத நிலையில், தமிழக அரசியலில் ஒரு பரபரப்பான சூழல் நிலவுகிறது.…
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கள்ளக்காதலில் பிறந்த பச்சிளம் குழந்தையை முட்புதரில் வீசி கொலை செய்த செவிலியரின் செயல் அப்பகுதியில்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் வழக்கறிஞர் குழு மற்றும் மூத்த நிர்வாகிகள் செய்த அடுத்தடுத்த குளறுபடிகள், அக்கட்சிக்கு தொடக்கம்…