துபாய் சர்வதேச விமான நிலையம் அருகே இன்று (மார்ச் 16, 2026) திடீரென ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதால், அங்குள்ள விமான சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலின் போது அங்குள்ள எண்ணெய் சேமிப்புக் கிடங்கு ஒன்று பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இந்த விபத்தில் யாருக்கும் எவ்வித உயிரிழப்போ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என்று துபாய் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, விமான சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
குஜராத் மாநிலம் சூரத் அருகே உள்ள நவசாரி மாவட்டத்தில், பெற்ற மகளையே தந்தை பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம்…
மத்திய கிழக்கு ஆசியாவில் நிலவி வரும் போர்ச் சூழல் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், ஈரான் தனது அண்டை…
அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், மற்றும் எம்.சி.சம்பத் ஆகியோர் இன்னும் சற்றுநேரத்தில் தவெக (TVK) கட்சியில்…
மேரிலாந்தில் தனது 3 வயதுப் பெண் குழந்தையைக் கொடூரமாக அடித்துக் கொன்று, சடலத்தைச் சூட்கேஸில் அடைத்து மறைத்த கொடூரத் தாய்,…
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, மக்கள் நலத்திட்டங்கள் அறிவிக்கப்படுவதை விட, தொடர் சர்ச்சைகளே அதிகம்…
திமுக மூத்த தலைவர் டி.ஆர்.பாலு பேசிய கருத்து ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரத்தில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சி ஒன்றில்,…