திமுக மூத்த தலைவர் டி.ஆர்.பாலு பேசிய கருத்து ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரத்தில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சி ஒன்றில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கம்பம் செல்வேந்திரனைப் பார்த்து அவர் பேசுகையில், “தெற்கத்திக்காரன் பயப்படக்கூடாது. வரும்போது அரிவாள் எடுத்துட்டு வருவன்னு பார்த்தேன். வெறும் கையோடு வந்திருக்க. உன்ன நாலு பேரு வெட்டிடுவாங்க போல” என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் பேசுகையில், தெற்கத்திக்காரன் வரும்போது அரிவாளைக் கொண்டுவந்து 4 பேரை வெட்டிவிட்டுப் போவார்கள் என்று கூறியதாக இந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டி.ஆர்.பாலுவின் இந்த “அரிவாளை எடுத்து வெட்டணும்” என்ற ரீதியிலான சர்ச்சை பேச்சு தற்பொழுது பரவலான விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்ட் கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் நடைபெற்ற அரசுப் பணி நியமனத் தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான போராட்டத்தில், பெண் மாணவி ஒருவர்…
சமீபத்தில் வைரலான வீடியோ ஒன்றில், பர்கர் கிங் உணவக ஊழியர் ஒருவர் வாடிக்கையாளருக்கு குடிநீர் வழங்க மறுத்து, அவரிடம் கடுமையாகப்…
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள இந்திராபுரம் ஜெய்பூரியா ஷோப்பிங் மாலுக்குள் இளைஞர் ஒருவர், பெண்ணைக் கொடூரமாகத் தாக்கும் வீடியோ…
உத்தரப்பிரதேசத்தில் அதிவேகமாக வந்த இரயில் ஒன்று தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பசுவின் மீது மோதிய அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.…
மும்பையின் மெரைன் டிரைவ் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களின் கைபேசிகளை நள்ளிரவில் திருட முயன்ற…
மகாராஷ்டிர மாநிலம் பிம்ப்ரி-சின்ச்வாட்டின் தாபோடி பகுதியில், இருசக்கர வாகனத்தின் முகப்பு விளக்கு பகுதிக்குள் மறைந்திருந்த விஷமற்ற பாம்பு ஒன்று பத்திரமாக…