திமுக மூத்த தலைவர் டி.ஆர்.பாலு பேசிய கருத்து ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரத்தில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சி ஒன்றில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கம்பம் செல்வேந்திரனைப் பார்த்து அவர் பேசுகையில், “தெற்கத்திக்காரன் பயப்படக்கூடாது. வரும்போது அரிவாள் எடுத்துட்டு வருவன்னு பார்த்தேன். வெறும் கையோடு வந்திருக்க. உன்ன நாலு பேரு வெட்டிடுவாங்க போல” என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் பேசுகையில், தெற்கத்திக்காரன் வரும்போது அரிவாளைக் கொண்டுவந்து 4 பேரை வெட்டிவிட்டுப் போவார்கள் என்று கூறியதாக இந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டி.ஆர்.பாலுவின் இந்த “அரிவாளை எடுத்து வெட்டணும்” என்ற ரீதியிலான சர்ச்சை பேச்சு தற்பொழுது பரவலான விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சூழலில், தங்களது ‘WE THE LEADERS’ இயக்கத்தின் மூலம் ஆன்லைனில் இணைந்த…
தேர்தல் சமயத்தில் திமுகவில் இருந்து விலகி பரபரப்பை ஏற்படுத்திய தி.நகர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் (Ex-MLA) கருணாநிதி, தற்போது முறைப்படி…
தமிழக அரசியல் களம் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய சூழலில் அதிரடியான திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த…
பாஜகவில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகி, "சாமானியன்" என்ற புதிய முகமூடியோடு தன் அரசியல் பயணத்தைத் தனித்துப் பிரகடனப்படுத்தியுள்ளார் அண்ணாமலை. டெல்லி…
திரைப்படங்களில் வருவது போல, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்படும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று…
தமிழக அரசியல் களம் மீண்டும் ஒரு அதிரடித் திருப்பத்தைக் கண்டுள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல்களும்,…