கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே, தனது வீட்டின் பின்புறத்தில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த டிராக்டர் ஓட்டுநரான ரமேஷ் (45) என்பவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து சுமார் 32 கஞ்சா செடிகளைப் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட ரமேஷிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, அவர் ஒரு வினோதமான விளக்கத்தை அளித்துள்ளார். தனக்கு அது கஞ்சா செடி என்றே தெரியாது என்றும், பசு மாடுகளுக்கு நோய் வந்தால் இந்தச் செடியின் இலைகளைக் கசக்கிப் பிழிந்து கொடுப்பேன், உடனே சரியாகிவிடும் என்றும் அவர் போலீசாரிடம் கூறியுள்ளார்.
“ஓ.. இதான் கஞ்சாவா..!” மாடுகளுக்கு மருத்துவக் குணம் கொண்ட செடி என நினைத்து கஞ்சா செடிகளை வளர்த்ததாகக் கைதான நபர் கூறியிருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்தோனேசியாவைச் சேர்ந்த 24 வயதான ரெனெடா ஃபதியா (Reneta Fadhia), 62 வயதான ஒருவரைத் திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில்,…
தமிழ்நாடு வருவாய்த்துறை பட்டா மாறுதல் நடைமுறையில் மிக முக்கியமான அதிரடி மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. இதன்படி, நில உட்பிரிவு (Sub-division) தேவைப்படும்…
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வுடன் கூடிய ஓய்வூதியத் தொகை அவர்களின்…
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகிகள் இருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண், செய்தியாளர்களிடம்…
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் நகரம் தற்போது கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறையால் தவித்து வரும் நிலையில், ஒட்டுமொத்தப் பொதுமக்களும் தண்ணீருக்காகத்…
திமுக ஐடி விங் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டின் முதலமைச்சரைக் கடுமையாக விமரிசித்துள்ளது.…