தமிழக அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் நோக்கில், ஊழலுக்கு எதிராக முதலமைச்சர் விஜய் அதிரடி நடவடிக்கை ஒன்றை அறிவித்துள்ளார். எந்தவொரு அரசுத் துறையாக இருந்தாலும், பொதுமக்களிடம் வெறும் ₹1,000 லஞ்சம் கேட்டால்கூட, அதுகுறித்த உரிய ஆதாரத்துடன் 1064 என்ற எண்ணில் தாராளமாகப் புகார் தெரிவிக்கலாம் என்றும், அவ்வாறு லஞ்சப் புகாரை ஆதாரத்துடன் சமர்ப்பிக்கும் அனைவருக்கும் தலா ₹1,00,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியர்களின் லஞ்ச ஒழிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கவும், நேர்மையான நிர்வாகத்தை உறுதிப்படுத்தவும் கொண்டுவரப்பட்டுள்ள இந்த அதிரடித் திட்டம் குறித்த தகவலைப் பொதுமக்கள் அனைவரும் மற்றவர்களுக்கும் பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்படும் மாதந்தோறும் மின்கட்டணம் செலுத்தும் முறை, மின்சார வாரியத்தில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்பட்ட பிறகே…
அமெரிக்காவில் லாட்டரி சீட்டு வாங்கியதை மறந்துவிட்டு, கடைசி நேரத்தில் பழைய பேண்ட் பாக்கெட்டில் இருந்த சீட்டின் மூலம் ரூ.57 கோடி…
அதிமுகவில் இணைவதற்கு தவெகவின் ஆதவ் அர்ஜுனா தீவிர முயற்சி மேற்கொண்டதாக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்…
ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, புதிய எம்எல்ஏ-வாகப் பொறுப்பேற்றுள்ள…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக (தமிழக வெற்றிக் கழகம்) அமைச்சரவை உருவாக்க விவகாரத்தில், அதிமுக தரப்புக்கு இடம்…
சமீபத்திய தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் தோல்விக்கும், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வெற்றிக்கும் பின்னணியில் உள்ள முக்கிய அரசியல்…