தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக கட்சியின் உட்கட்சிப் பூசல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. தவெகவில் போர்க்கொடி தூக்கியுள்ள 10 எம்.எல்.ஏ-க்களைத் தங்கள் பக்கம் இழுக்க திமுக தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இதற்காகப் பெரும் தொகைக்குக் குதிரைப் பேரம் பேசப்பட்டு வருவதாகவும் பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தவெக தலைமைக்கு இதுகுறித்த உறுதியான ஆதாரங்களுடன் புகார்கள் சென்றுள்ள நிலையில், கட்சியின் முதல்வர் விஜய் அதிரடி முடிவுகளை எடுக்கத் தயாராகிவிட்டார் என்று கூறப்படுகிறது. தன்வசமுள்ள எம்.எல்.ஏ-க்கள் கட்சி மாறுவதைத் தடுத்து, அவர்களைத் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில், அதிருப்தியில் உள்ள அந்த 10 எம்.எல்.ஏ-க்களுக்கும் கட்சியில் மிக முக்கியப் பொறுப்புகளை வழங்கி அவர்களைச் சமாதானப்படுத்த விஜய் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தற்போதைய நிலவரப்படி பேசப்படுகிறது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் தேரடி பகுதியில் உள்ள ஒரு பிரபல தனியார் பள்ளியில் பயின்று வரும் யு.கே.ஜி. மாணவிக்கு, அதே…
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே திருமுருகப்பட்டினம் கிராமத்தில், 9 வயது சிறுவன் ஒருவன் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவனால் கொடூரமான…
சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் மணிகண்டன், சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். கணவனை இழந்த அவரது…
தமிழக அரசியல் களம் எப்போதும் சுவாரசியங்களுக்கும் பரபரப்புகளுக்கும் பஞ்சம் இல்லாத ஒன்றாகவே இருந்து வருகிறது. பா.ஜ.கவின் முன்னாள் மாநிலத் தலைவரான…
ஏமனில் செயல்பட்டு வரும் ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள், சவுதி அரேபியாவிற்கு எதிராக கடுமையான போர்க்கால எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.…
பாலைவனக் கப்பல் என்று அழைக்கப்படும் ஒட்டகங்களுக்கு, அரபு நாடுகளின் சில கிராமப்புறப் பகுதிகளில் "ஹயாம்" என்ற விசித்திரமான நோய் பாதிப்பு…