மதுரையில் நடந்த த.வெ.க மாநாட்டில், கட்சித் தலைவர் விஜய், திமுகவை குறித்து பல்வேறு முரணான கருத்துக்களை முன் வைத்திருந்தார். குறிப்பாக “ஸ்டாலின் அங்கிள்” என்று முதலமைச்சரை விமர்சித்துள்ளார்.
இந்நிலையில் “சூரியனை பார்த்து நாய் குறைக்கும், ஆனால் நாய் மீது சூரியன் ஒருபோதும் கோபப்படுவதில்லை” என்று ஈரோடு கிழக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார் தெரிவித்துள்ளார். மேலும் “அப்பா, அம்மா, மனைவியை பார்த்துக் கொள்ள முடியாதவர், எப்படி மக்களை பார்த்துக்கொள்வார்?” என்று திமுக எம்எல்ஏ கே.பி.சங்கர் தெரிவித்துள்ளார். இப்படி விஜயின் கருத்துக்கு, திமுக எம்.எல்.ஏக்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். திமுக சட்டமன்ற உறுப்பினர்களை ஒருமையில் விமர்சித்ததால், த.வெ.க தலைவர் விஜய்க்கு எதிர்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போது ஒரு விறுவிறுப்பான அரசியல் திரில்லர் திரைப்படத்தைப் போல மாறியுள்ளது. ஆட்சி அமைக்கத்…
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே மணல் கடத்தலைத் தடுத்த கார்த்திக் என்ற இளைஞர், முன்விரோதம் காரணமாகக் கண்ணாடி பாட்டிலால் குத்திக்…
மதுரை மேலூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பெ. விஸ்வநாதன், அதிமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட இப்பகுதியில் சுமார் 2,731 வாக்குகள்…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஒரு பேட்டி அளித்தால் தனது…
பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழக அரசியலின் தற்போதைய சூழல் குறித்து தனது எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்துள்ள…
தமிழக அரசியல் களம் தற்போது முன்னெப்போதும் இல்லாத வகையில் பெரும் பரபரப்பை எட்டியுள்ளது. 2026 சட்டசபை தேர்தலை ஒட்டி, தமிழக…