தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே அரசு பேருந்துகள் தொடர்ந்து விபத்துகளில் சிக்குவது என்பது வாடிக்கையாக்கிவிட்டது. நேற்று முன்தினம் ஒரே நாளில் தமிழகத்தில் இரண்டு விபத்துக்கள் நடந்த நிலையில் மொத்தம் 14 பேர் உயிரிழந்துள்ளனர். கடலூரில் அரசு பேருந்து டயர் வெடித்து நிகழ்ந்த விபத்தில் ஒன்பது பேர் பலியான சம்பவத்தில் ஓட்டுநர் தாஹா அலி கைது சர்ச்சையாகி உள்ளது.
திமுக அரசு TNSTC பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படாமல் இருப்பதை மறைக்க ஓட்டுணரை பலிக்காடா ஆக்குவதா என அதிமுக மற்றும் பாஜகவினர் கேள்வி எழுப்பியுள்ளனர். அத்துடன் அத்துறையின் அமைச்சர் சிவசங்கர், மேலாளரை போலீசார் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…