தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பெண் வாக்காளர்களைக் கவரும் வகையில் திமுக அரசு கடந்த ஒரு மாதத்திற்குள் சுமார் ₹9,000 ரொக்கப் பணத்தைப் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தியுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்பட்ட ₹3,000 ரொக்க உதவித்தொகை, ஜனவரி மாதத்திற்கான முன்கூட்டிய உரிமைத் தொகை ₹1,000, மற்றும் நேற்று (பிப். 13, 2026) ஒரே தவணையாகச் செலுத்தப்பட்ட ₹5,000 எனப் பெண்களின் கைகளில் பெரும் தொகை கிடைத்துள்ளது. நேற்றைய வரவில் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களுக்கான உரிமைத் தொகை (3 x 1,000) மற்றும் கோடைக்கால சிறப்புத் தொகுப்பாக ₹2,000 ஆகியவை அடங்கும்.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…