திருப்பூர் அருகே பொங்கல் பரிசு வழங்கும் விழாவில் ஆளும் கட்சியினர் மத்தியில் வெடித்த கோஷ்டி மோதலால் முதல்வர் படம் இடம்பெற்ற பேனரை நிர்வாகி கிழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் அருகே காட்டூரில் நேற்று பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. அங்கு ஏராளமான பொதுமக்கள் கூடியிருந்த நிலையில் அங்கு அமைக்கப்பட்டிருந்த பேனரில் முதல்வர், துணை முதல்வர், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அப்பகுதி வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் படம் இடம்பெற்றிருந்தது.
ஆனால் மாவட்ட அமைச்சர்களான சாமிநாதன் மற்றும் கயல்விழி ஆகியோரின் படம் இடம்பெறவில்லை. இந்த பேனரை பார்த்த திமுக மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், பேனரில் வடக்கு ஒன்றிய செயலாளர் படம் எதற்காக, தெற்கு ஒன்றியத்தில் இடம் பெற்றுள்ளது என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து அவர் பேனரை கிழித்து வீசியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.
தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் முதல்வராகப் பொறுப்பேற்று…
சென்னையின் முக்கிய தகவல் தொழில்நுட்ப மையமான ஓஎம்ஆர் (OMR) சோழிங்கநல்லூர் - காரப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள டெக் மகேந்திரா (Tech…
அதிமுகவில் உட்கட்சி பூசல் மற்றும் அணிகள் மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அணியில் இருந்த…
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய வாக்குறுதியான மகளிர் உதவித்தொகை திட்டத்தை நனவாக்கும் வகையில், 60 வயது…
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை சாலை பகுதியில் பள்ளி மாணவி ஒருவரை சக மாணவர்கள் ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டிய சம்பவம்…
சென்னை சோழிங்கநல்லூரில் இயங்கி வரும் பிரபல ஐடி நிறுவனமான டெக் மகேந்திராவில் (Tech Mahindra) இன்று ஏற்பட்ட பயங்கர தீ…