Categories: சினிமா

மக்களின் மனங்களில் நின்ற கலைஞர்கள் – 2025ம் ஆண்டில் இந்த மண்ணை விட்டு மறைந்த திரைப்பட இயக்குனர்கள்!

Spread the love

இந்த 2025ம் ஆண்டில் தமிழ் சினிமாவை சேர்ந்த முக்கிய பிரபலங்கள் பலர் இந்த மண்ணை விட்டு மறைந்து விட்டனர். அதில் குடும்ப பாங்கான திரைப்படங்களும் நடுத்தர வர்க்கத்தின் வலிகளை பேசும் நகைச்சுவை கலந்த கதைகளை திரைப்படங்களாக தந்து பெயர் பெற்றவர் இயக்குனர் வி சேகர். ஒண்ணா இருக்க கத்துக்கணும் பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும் நான் பெத்த மகனே பொங்கலோ பொங்கல் வரவு எட்டணா செலவு பத்தணா விரலுக்கேத்த வீக்கம் போன்ற பல சிறந்த படங்களை தந்தவர் வி சேகர் மறைவு ரசிகர்களுக்கு மிகப்பெரிய இழப்பாக இருந்தது.

அதேபோல் இயக்குனர் மற்றும் நடிகர் நாராயணமூர்த்தி, புரட்சிகரமான கருத்துக்களை கொண்ட படங்களைத் தந்த இயக்குனர் வேலு பிரபாகரன், இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா, மதயானை கூட்டம் போன்ற சிறந்த படைப்பைத் தந்த இயக்குனர் விக்ரம் சுகுமாரன், ஏப்ரல் மாதத்தில் புதுக்கோட்டையிலிருந்து சரவணன் போன்ற ஜனரஞ்சகமான படங்களை வழங்கிய எஸ்எஸ் ஸ்டான்லி போன்ற இயக்குனர்கள் இந்த 2025ம் ஆண்டில் மறைந்தனர் என்பது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது.

Elango

Recent Posts

“வருங்கால PM விஜய்யா? ராகுல் காந்தியா?”…. காங்கிரஸின் அதிரடி முடிவால் தவெக கூட்டணியில் புயல்…. பரபரப்பில் தமிழக அரசியல்…!

எதிர்காலப் பிரதமர் விவகாரம் தொடர்பாகத் தவெக மற்றும் காங்கிரஸ் தலைவர்களிடையே எழுந்துள்ள கருத்து வேறுபாடுகள் அரசியல் களத்தில் விவாதங்களைக் கிளப்பியுள்ளன.…

6 minutes ago

“இப்படி பேச அசிங்கமா இல்லையா?….. நாவடக்கம் தேவை செங்கோட்டையன்”…. கொதித்தெழுந்த மதிமுக… தமிழ்நாடு அரசியலில் திடீர் பரபரப்பு….!

தவெக அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனின் சமீபத்திய பேச்சுக்கு மறுப்பு தெரிவித்து, மதிமுக பொருளாளர் மு. செந்திலதிபன் காரசாரமான கண்டன அறிக்கை…

10 minutes ago

மகளிருக்கு ஜாக்பாட்…. உரிமைத் தொகையை உயர்த்தும் CM விஜய்?…. அமைச்சர் ஜெகதீஸ்வரி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!

மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதி ஆதாரங்களைப் பெற்று, மகளிருக்கான உரிமைத் தொகையை முதல்வர் விஜய் உயர்த்தி வழங்குவார் என…

16 minutes ago

“தவெகவுடன் அதிமுக  கூட்டணி…. இணைந்து 3 வாரம் ஆச்சு”…. புதுக்கோட்டையில் கு.ப.கிருஷ்ணன் போட்ட வெடி…. தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

"அதிமுக, தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து மூன்று வாரங்களுக்கு மேலாகிவிட்டது" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச்…

20 minutes ago

அட கொடுமையே… எனக்கு அந்தப் பொண்ணு வேணும்… மாமா வீட்டிற்குச் சென்று… பெண் கேட்ட சட்டக் கல்லூரி மாணவர் வெட்டிப் படுகொலை… சிவகங்கையில் அதிர்ச்சி சம்பவம்…!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சின்ன புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சட்டக் கல்லூரி முன்னாள் மாணவரான சிவபாலன் (29), தனது…

1 மணத்தியாலம் ago

கடவுளே… இது என்ன அதிசயம்?… 4 கைகள், 4 கால்களுடன் பிறந்த குழந்தை… வியப்பில் மருத்துவர்கள்… இணையத்தை உலுக்கும் வைரல் சம்பவம்…!

மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவ்சரண் - ரீட்டா தம்பதிக்கு லவ்குஷ் நகர் அரசு சுகாதார மையத்தில்…

1 மணத்தியாலம் ago