தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் செல்வராகவன். அவர் தற்போது இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் இருந்து வருகிறார். இப்போது மெண்டல் மனதில் மற்றும் 7ஜி ரெயின்போ காலனி 2ம் பாகம் ஆகிய படங்களை செல்வராகவன் டைரக்ட் செய்து வருகிறார். இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் செல்வராகவன் கூறியதாவது, புதுப்பேட்டை 2 படம் நிச்சயமாக உருவாகும்.
ஆனால் ஆயிரத்தில் ஒருவன் 2 படம் உருவாவது என் கையில் இல்லை. இந்த படம் உருவாக அனைத்தும் சரியாக அமைய வேண்டும். தற்போது தொழில்நுட்பம் முன்னேறி இருப்பதால் அது எளிமையானது தான். 7ஜி ரெயின்போ காலனி 2 மற்றும் மெண்டல் மனதில் படங்கள் ஆகிய 2 படங்களும் இந்த ஆண்டில் திரைக்கு வந்துவிடும். இதுதவிர புதிதாக ஒரு கதையும் இப்போது நான் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று இயக்குனர் செல்வராகவன் கூறினார்.
தமிழக அரசியலில் விசிக ஆதரவு அளித்தாலும், விஜய் ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. டிடிவி தினகரன் அளித்த…
தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், திமுக கூட்டணியில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விலகுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.…
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் எதிரி நாட்டினரால் கொலை செய்யப்பட்டால், அதற்குப் பதிலடியாக உடனடியாக அணுஆயுதத் தாக்குதலைத் தொடங்குவதற்கான…
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) அளித்த புகாரின் பேரில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வழங்கிய ஆதரவு கடிதங்கள்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை எட்ட, காங்கிரஸ் மற்றும்…
தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) எச்சரிக்கை விடுத்துள்ள யூடியூப்பர் மாரிதாஸ், தனது எக்ஸ் (X) தளத்தில் தற்போதைய அரசியல் சூழல்…