சேலம் சீலநாயக்கன்பட்டியில் நேற்று (பிப். 13) நடைபெற்ற தவெக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சுராஜ் (37) என்பவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். வெள்ளி கொலுசு தயாரிப்புத் தொழிலாளியான இவர், கடந்த 20 ஆண்டுகளாக சேலத்தில் வசித்து வந்தார். கூட்ட நெரிசல் மற்றும் வெயிலின் தாக்கம் காரணமாக அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிர் பிரிந்ததாகக் கூறப்படுகிறது. முதற்கட்ட விசாரணையில், அவருக்கு ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்ததும், மாரடைப்பால் அவர் உயிரிழந்திருக்கலாம் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக), ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மைக்கு…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் நடைபெற்று வரும் கட்சி எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில், 6 முக்கியமான எம்.எல்.ஏ-க்கள் பங்கேற்கவில்லை…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம், ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மைக்கு…
அமமுக சட்டமன்ற உறுப்பினர் காமராஜ், தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளித்ததாக வெளியான கடிதம் குறித்து டிடிவி தினகரன் கடும்…
தமிழக அரசியல் சூழலில் நடிகர் விஜய்க்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படாததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், ஆட்சி அமைக்க…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ஆட்சி அமைப்பதற்காக ஆளுநரிடம் சமர்ப்பித்த ஆதரவு கடிதத்தில் தனது கட்சியின் எம்.எல்.ஏ கையெழுத்தைப்…