கடந்த 1980களில் முன்னணி இயக்குனராக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் எஸ்ஏ சந்திரசேகர். நடிகர் விஜயகாந்த் நடித்த பல படங்களை அவர் இயக்கியவர். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் கூறியதாவது, படத்துல மட்டும் இல்லே. நிஜத்தில் பத்து பேரை அடிப்பார் விஜயகாந்த். பிறந்தது மதுரை மண்ணுல. ஆள் பார்க்க நல்லா வாட்டசாட்டமா இருப்பார்.
கடந்த 1986ல் தி நகர் பனகல் பார்க் வழியாக நைட் 1:30 மணிக்கு ஷூட்டிங் முடிச்சுட்டு விஜயகாந்தும் நானும் காரில் போயிட்டு இருந்தோம். அப்போ ஒரு ஆள் கையில கத்தியோடு ஒருத்தனை துரத்திகிட்டு போறான். காரை நிறுத்தச் சொன்ன விஜயகாந்த் உடனே இறங்கி ஓடி அவனை துரத்தி பிடிச்சு அடிச்சு தி.நகர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைச்சார். அப்புறம்தான் நாங்க வீட்டுக்கு வந்தோம் என்று இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் கூறியிருக்கிறார்
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…