தமிழில் ‘பண்ணையாரும் பத்மினியும்’ என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அவதாரம் எடுத்தவர் இயக்குனர் அருண்குமார். இவர் விஜய் சேதுபதியை வைத்து பல திரைப்படங்களை இயக்கி ஹிட் கொடுத்துள்ளார். ஆனால் சமீப நாட்களாக விஜய் சேதுபதியின் கால் சீட் மிகவும் பிசியாக இருப்பதால் அவரை வைத்து படங்களை எடுக்க முடியவில்லை.
அதனால் சித்தார்த்தை வைத்து சித்தா என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். பாலியல் சீண்டலில் சிக்கி தவிக்கும் சிறுமியை மீட்கும் கதை தான் சித்தா. இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய இடத்தை பிடித்திருக்கின்றார் இயக்குனர் அருண்குமார்.
இந்நிலையில் இவர் அடுத்ததாக நடிகர் விக்ரம் திரைப்படத்தை இயக்க இருக்கின்றார் என்ற தகவல் கிடைத்துள்ளது இந்த படத்தை ‘இருமுகன் சாமி 2 ‘திரைப்படத்தை தயாரித்த சிபு தமின் தான் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது இந்த திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது
தமிழ் சினிமாவில் 80களில் லெஜெண்ட் இயக்குனராக திகழ்ந்தவர்களில் ஒருவர் பாலு மகேந்திரா. முன்னணி நடிகர்களை உயரத்தில் கொண்டு சென்று பார்த்தவர்…
பிரபல பாடகியான சுசித்ரா கடந்த 2003-ம் ஆண்டு கெளதம் மேனன் இயக்கத்தில் ரிலீஸ் ஆன காக்க காக்க படத்தில் இடம்…
சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் சஞ்சனா நடராஜன். 2014 ஆம் ஆண்டு வெளியான நெருங்கி…
தமிழ் சினிமாவில் கடந்த 2014 ஆம் ஆண்டு விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியான கோலிசோடா திரைப்படத்தில் ஏடிஎம் என்ற கதாபாத்திரத்தில்…
பாடகி சுசித்ரா தனது முன்னாள் கணவர் கார்த்திக் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து வரும் நிலையில் கார்த்திகை இரண்டாவது மனைவி…
தமிழ் சினிமாவில் முக்கியமான பாடலாசிரியர்களில் ஒருவராக வளம் பெறுபவர் வைரமுத்து. அவர் பாடல் எழுத தொடங்கிய பிறகுதான் தமிழ் சினிமாவில்…