ஆர் ஜே, டிவி தொகுப்பாளினி, நடிகை, பாடகி என பல முகங்களை கொண்டவர் சுசித்ரா. பாடகி சுசித்ரா நடிகர் கார்த்திக் குமாரை திருமணம் செய்து கொண்டார். நடிகர் கார்த்திக் குமார் யாரடி நீ மோகினி, பொய் சொல்ல போறோம், தெய்வத்திருமகள், வெப்பம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பாடல் சுசித்ரா நடிகர் கார்த்திக் குமாரை 2005 இல் திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் சுசித்ரா பெயரில் வெளியான சில அந்தரங்க படங்கள், அவருக்கு ஏற்பட்ட மனநிலை பிரச்சனைகள் காரணமாக கடந்த 2017 சுசித்ராவை விவாகரத்து செய்தார் கார்த்திக் குமார். கார்த்திக் குமார் தற்பொழுது நடிகை அமிர்தா சீனிவாசன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
தற்பொழுது பாடகி சுசித்ரா தனித்தே வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து அவ்வப்பொழுது பேசி வருகிறார். ‘மாயா ஒரு லெஸ்பியன்’ எனக்கூறி சமீபத்தில் பகிரங்கமாக பேட்டி ஒன்றை அளித்திருந்தார். இதைத்தொடர்ந்து நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் நரியென தினேஷை, விஷ்ணு அழைத்த நிலையில், விஷ்ணுவை பதிலுக்கு அவர் ‘அமுல் பேபி’ என்று அழைத்தார். இதனால் இருவருக்குள்ளும் மிகப்பெரிய சண்டை வெடித்தது.
ஆனால் இந்த ‘அமுல் பேபி’ என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம்னு உங்களுக்கு தெரியுமா…? அதாவது, இந்த வார்த்தைக்கு நடிகர் தனுஷ் மற்றும் அவர்களுடைய கேங் தனி அர்த்தம் ஒன்றை வைத்து இருக்கிறார்களாம். இதனைப்பற்றி சுசித்ரா கூறியுள்ளதாவது ‘வெள்ளை நிற பம்’ இருப்பவர்களை தான் அமுல் பேபி என்று தனுஷ் கேங் அழைப்பார்கள். இதனால் தான் விஷ்ணு கோபப்பட்டாராம். ‘அமுல் பேபி’ க்கு இப்படி ஒரு அர்த்தமா..?
மறைந்த தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் மத்திய அரசு சார்பாக பத்மபூஷன் விருது வழங்கப்பட்டதை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து…
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில்…
தமிழ் சினிமாவில் நடிப்பு என்றால் சிவாஜி கணேசன் என்ற பெயரை 25 ஆண்டுகளுக்கும் மேலாக தக்கவைத்து புகழின் உச்சியில் இருந்தார்.…
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் 90 களில் கோலோச்சிய தயாரிப்பாளர்களில் ஒருவர் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனர் ஆர் பி…
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கவுண்டமணியோடு இணைந்து வெற்றிகரமாக வலம் வந்தவர் செந்தில். அவர்கள் இருவரும் இணைந்து நூற்றுக்கணக்கான திரைப்படங்களில்…
தமிழ் சினிமாவில் ஆரம்ப கால நடிகர்கள் அனைவரும் நாடக உலகின் பின்னணியில் இருந்து வந்தவர்கள். அதில் எம் ஆர் ராதா,…