குஷியோ குஷி..! பயிர்க்கடன் ரத்து செய்யப்படும்… விஜய்யின் அதிரடி அறிவிப்பு..!!

Spread the love

தஞ்சாவூர் செங்கிப்பட்டி கூட்டத்தில் விவசாயிகளுக்காகப் பல்வேறு அதிரடி வாக்குறுதிகளை தவெக தலைவர் விஜய் அறிவித்தார். தவெக ஆட்சிக்கு வந்தவுடன் மாநிலத்தில் உரத்தட்டுப்பாடு என்ற பேச்சிற்கே இடமிருக்காது என்றும், 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள சிறு விவசாயிகளின் பயிர்க்கடன் முழுமையாக ரத்து செய்யப்படும் என்றும் உறுதியளித்தார். மேலும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளின் கடன்களை 50% வரை ரத்து செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் உள்கட்டமைப்பு சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்ட அவர், நிலமற்ற விவசாயிகள் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளின் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்விச் செலவுகளை அரசே ஏற்கும் எனப் பிரகடனப்படுத்தினார். அறுவடை செய்யப்படும் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதைத் தடுக்க முறையான பாதுகாப்பு வசதிகள் மற்றும் கூடுதல் கொள்முதல் நிலையங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் உறுதி அளித்தார். விஜய்யின் இந்தத் தேர்தல் வாக்குறுதிகள் டெல்டா மாவட்ட விவசாயிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

Soundarya

Recent Posts

திமுகவில் இருந்து விலகும் செந்தில் பாலாஜி..? அதிமுக போட்ட ரகசிய ப்ளான்… அதிர்ச்சியில் ஸ்டாலின்…!”

திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…

35 seconds ago

“பாஜகவை விட்டு ஓடியவர்கள் ஓடோடி வராங்க.. நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அந்த ‘மாஸ்’ அறிவிப்பு.. அதிரும் தமிழக அரசியல்”..!!

தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்து ஒரு மாதத்தைக் கடந்துள்ள நிலையில், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாகக் குற்றம்…

2 minutes ago

“பகீர் சம்பவம்…! சொகுசு குடியிருப்பில் சொந்த ஊழியரையே கொடூரமாகக் கொலை செய்த டாக்டர்… டெல்லியில் பரபரப்பு…!”

டெல்லியின் அமர் காலனி பகுதியில் உள்ள மவுண்ட் கைலாஷ் குடியிருப்புப் பகுதியில், மருத்துவர் ஒருவர் தனது வீட்டில் நீண்ட நாட்களாக…

15 minutes ago

ரயில் டிக்கெட் விலையில் 75% வரை தள்ளுபடி.. இந்திய ரயில்வேயின் அதிரடி அறிவிப்பு.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?.. இதோ முழு விபரம்..!!

அனைத்துப் பிரிவு மக்களுக்கும் பாதுகாப்பான மற்றும் மலிவான பயணத்தை வழங்கும் நோக்கில், இந்திய ரயில்வேயின் மேற்கு மத்திய ரயில்வே மாற்றுத்திறனாளிப்…

23 minutes ago

நெஞ்சை உலுக்கும் பயங்கரம்…! நடுவானில் 20 மீட்டர் உயரத்தில் தவித்த இளைஞர்கள்… தலைகீழாக மாறிய சுற்றுலா…!!

ராஜஸ்தான் மாநிலம் உதயப்பூரில் உள்ள தூத் தாலாய் பகுதியில், பலத்த காற்று காரணமாக இரண்டு நண்பர்கள் ஜிப் லைனில் 20…

24 minutes ago

மும்பையிலேயே மராத்திக்கு அவமரியாதையா…? ரயில் நிலையத்தில் பயணியிடம் சீறிய ஊழியர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!!

மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் தகவல் மையத்தில் பணியாற்றும் ஒரு ஊழியருக்கும், ஒரு பயணிக்கும் இடையே ஏற்பட்ட காரசாரமான வாக்குவாதம்…

31 minutes ago