Categories: சினிமா

5 கோடி கேட்டு மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்த வடிவேலு… சிங்கமுத்துவுக்கு அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம்..!

Spread the love

தன்னைக் குறித்து சிங்கமுத்து அவதூறு பரப்புவதாக வடிவேலு சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 கோடி கேட்டு மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த நிலையில் இது போன்று வடிவேலு பற்றி பேசக்கூடாது என்ற சென்னைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆரம்ப காலத்தில் நடிகர் வடிவேலு மற்றும் சிங்கமுத்து இருவரும் நெருக்கமாக பழகி வந்தார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் காரணமாக இருவரும் படங்களில் இணைந்து நடிப்பதை கூட முற்றிலுமாக நிறுத்தி விட்டார்கள்.

ஆனால் இருவருக்கும் இடையே பிரச்சனை என்பது வெளியே தெரிய காரணமே சிங்கமுத்து பல பேட்டிகளில் வடிவேல் குறித்து அவதூராக பேசியதுதான். குறிப்பாக ஒரு பேட்டியில் கூட பொதுவாகவே வடிவேலு ஒரு படத்தில் என்னோடு தன்னோடு நடித்து யாராவது ஒரு பிரபலமான நடிகராகிவிட்டார் என்றால் அவர்களுக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தது என்றால் அவர்களை அழித்துவிடுவார். தன்னைவிட சிறப்பாக நடிக்கிறார் என பெயர் எடுத்து விட்டால் அவர்களைப் பற்றி பொதுவெளியில் நம்பும் வகையில் பொய் சொல்லி அவர்கள் மீது கலங்கத்தை ஏற்படுத்தி விடுவார் என்று பேசி இருந்தார் .

இப்படி சிங்கமுத்து பேசிக் கொண்டிருந்த காரணத்தால் தான் வடிவேலு மீது அந்த சமயங்களில் விமர்சனங்களும் எழுந்தது. இதனை அடுத்து இந்த பிரச்சினையை சும்மா விட்டால் சரியாக இருக்காது என்று முடிவெடுத்து சிங்கமுத்து தன்னை பற்றி பொது வெளியில் பல பொய்களை கூறியது மட்டும் இல்லாமல் தன்னை தரக்குறைவாகவும் பேசி இருக்கிறார் என்றும் இதனால் ஐந்து கோடி மான நஷ்ட ஈடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் வடிவேலு.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் இனிமேல் நடிகர் வடிவேலுக்கு அவதூறு ஏற்படுத்தும் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்க கூடாது என்று சிங்கமுத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வடிவேலுக்கு அவதூறு ஏற்படுத்தும் எந்த கருத்தும் தெரிவிக்க மாட்டேன் என்று உத்தரவாத தாக்கல் செய்யவும் சிங்கமுத்துவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Soundarya

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

9 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

10 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

10 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

10 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

10 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

11 மணத்தியாலங்கள் ago