இனி அவங்களால ஆட்சிக்கே வர முடியாது… உண்மையை தெரிந்தும் கூட்டணி வைத்தது ஏன்..? கசியத்தை அம்பலப்படுத்திய காங்கிரஸ்…!!

Spread the love

காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அரசியல் கட்சிகள் எங்களை எவ்வளவு வேண்டுமானாலும் விமர்சித்துக் கொள்ளலாம், ஆனால் தங்களுக்கு வாக்களித்த தமிழக மக்களை யாரும் அவமதிக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் மிகவும் அரசியல் பக்குவமும் ஞானமும் கொண்டவர்கள் என்றும், அவர்கள் சிந்தித்துத்தான் தங்களது ஜனநாயக ஆணையை வழங்கியிருக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தங்கள் கட்சிக்கு எதிராக வைக்கப்பட்ட தனிப்பட்ட விமர்சனங்களுக்குப் பதிலளிக்காமல் இருக்கவே தாங்கள் விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த காலங்களில் முக்கியப் பதவிகளையும் அதிகாரத்தையும் அனுபவித்துவிட்டு, 2014 மக்களவைத் தேர்தலில் செய்த மாபெரும் துரோகத்தைத் தங்களால் நினைவூட்ட முடியும் என்றாலும், தாங்கள் அப்படிச் செய்யவில்லை என்று கிரிஷ் சோடங்கர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் மூலம் தங்களுக்கு எதிராக விமர்சனங்களை வைப்பவர்களின் கடந்த கால அரசியல் செயல்பாடுகளை அவர் மறைமுகமாகச் சாடியுள்ளார்.

தமிழக வரலாற்றில் அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வரமாட்டார்கள் என்று தெரிந்திருந்தும், வெற்றி வாய்ப்புக்காகவே கூட்டணியில் இணைந்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், மக்களின் தீர்ப்பைப் பணிவுடனும் பெருந்தன்மையுடனும் மதிப்பதே காங்கிரஸின் கொள்கை என்று தனது பதிவில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Soundarya

Recent Posts

புதுச்சேரி கோவிலில் நடந்த நெகிழ்ச்சிச் சம்பவம்..! தேர்தல் வேண்டுதல் நிறைவேறியது.. முதலமைச்சர் விஜய்-க்கு சிலை வைத்து நேர்த்திக்கடன் செலுத்திய தமிழக அமைச்சர்…!!

புதுச்சேரிக்கு அருகில் உள்ள தென்னம்பாக்கம் கிராமத்தில் புகழ்பெற்ற அழகர் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது பல்வேறு…

17 minutes ago

வெளிய வாங்கண்ணே நீங்கதான் இப்ப முதல்வர்..! சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதா..? தவெக தலைவர் விஜய்யை வறுத்தெடுத்த பிக்பாஸ் ஜூலி…!!

தமிழக முதல்வராகத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் பதவியேற்று வெறும் 14 நாட்களே ஆகியுள்ள நிலையில், பிக்பாஸ்…

29 minutes ago

காட்டுராஜாவை அலறவிட்ட தாய் எருமை..! பிறந்த சில நிமிடங்களிலேயே குட்டியை தூக்க வந்த சிங்கம்..! பதறவைக்கும் வைரல் வீடியோ…!!

பிறந்த சில நிமிடங்களிலேயே எருமைக்குட்டி ஒன்று ஆண் சிங்கத்திடம் சிக்கியதும், அதை மீட்க தாய் எருமை உயிரைப் பணையம் வைத்து…

35 minutes ago

“கன்னத்தில் அடித்தார்கள்”.. இன்ஸ்பெக்டரின் கொடூர செயல்… மிரண்டு போய் தற்கொலை செய்த 63 வயது முதியவர்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!!

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தளவாய்புரம் கிராமத்தைச் சேர்ந்த 63 வயது விவசாயி அந்தோணி ராஜ், தனது வீட்டின்…

40 minutes ago

“ரவி – ஆர்த்தி விஷயத்தில் குஷ்பூ செய்தது இதுதான்.. ரகசிய திருமணம் வேறு நடந்ததாம்.. பிரபலம் சொன்ன அந்த பகீர் தகவல்”..!!

ஆர்த்தியைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட நடிகர் ஜெயம் ரவி, சில வருடங்களுக்கு முன்பு அவரிடமிருந்து பிரிவதாக அறிவித்ததைத் தொடர்ந்து…

50 minutes ago

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு…. அரசு அவரச ஆலோசனை… இன்று வெளியாகபோகும் அறிவிப்பு…!

வெப்ப அலை மற்றும் கடுமையான கோடை வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பை ஒத்திவைப்பது குறித்து அரசு பரிசீலிப்பது மிகவும் வரவேற்கத்தக்க,…

53 minutes ago