கர்நாடக மாநிலம் பெங்களூரு எசருகட்டா மெயின் ரோட்டில் பெண்களுக்கான தங்கும் விடுதி ஒன்று அமைந்துள்ளது. அந்த விடுதியின் உரிமையாளர் அஷ்ரப் (37). இதனிடையே அந்த விடுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு கல்லூரி படிக்கும் மாணவி தனியாக அறை எடுத்த தங்கி வந்துள்ளார். இதனால் அஷ்ரப் மற்றும் மாணவி இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஒன்றாம் தேதி இரவு விடுதி முன்பாக மாணவி நின்று கொண்டிருந்தபோது அங்கு காரில் வந்த அஷ்ரப் ஜாலியாக ஒரு ரவுண்டு போயிட்டு வரலாம் என்று கூறி மாணவியை அழைத்துள்ளார். அவருடன் அந்த மாணவியும் நம்பி சென்றுள்ளார். பிறகு அந்த நபர் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு மாணவியை அழைத்துச் சென்று கற்பழித்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அந்த மாணவி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் இந்த புகாரை தொடர்ந்து போலீசார் மாணவியை காரில் கடத்திச் சென்று கற்பழித்த விடுதி உரிமையாளரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அதே சமயம் அரசு மருத்துவமனையில் மாணவிக்கு மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிக்கை கிடைத்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை தொடங்கும் என்றும் போலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…
"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…
பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…