இன்றைய காலகட்டத்தில் இளம் தலைமுறையினர் மத்தியில் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. நாள்தோறும் செய்தியை எடுத்தாலே அப்பா அம்மா திட்டி விட்டதால் தற்கொலை, காதலன் காதலியோடு சண்டை போட்டுக் கொண்டதால் தற்கொலை என ஏராளமான தற்கொலை சம்பவங்கள் தான் நடந்து கொண்டிருக்கின்றன. ஒரு சிறிய விஷயத்திற்கு கூட மனம் தாங்க முடியாமல் இன்றைய இளைஞர்கள் தற்கொலை தான் தீர்வு என்பதை அவர்களே முடிவு செய்து கொள்கிறார்கள். அவர்களின் இத்தகைய முடிவால் பெற்றோர்கள் தான் பேரிழப்பை சந்திக்கிறார்கள். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது.
புரியவில்லை என்றால் என்னைப்போல் படித்து நேரத்தை வீணாக்க வேண்டாம், அம்மா நான் சாகப் போறேன் என அம்மாவுக்கு உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் ஹன்மகொண்டாவை சேர்ந்த ஷிவானி என்ற பெண் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். அவருடைய தற்கொலைக்கு கல்லூரி நிர்வாகமே காரணம் என குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ள நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…
திரிணாமுல் காங்கிரஸ் (TMC) கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ரிஜு தத்தா, ஐபிஎஸ் அதிகாரி அஜய் பால் சர்மா குறித்து…
தமிழக முதல்வராகப் பதவியேற்றுக்கொண்ட விஜய்க்கு, முதல் நாளிலேயே பெரும் அரசியல் சர்ச்சை வெடித்துள்ளது. வழக்கமாகத் தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள்…
காஷ்மீரில் தெரு நாய் ஒன்று கும்பலால் கொடூரமான முறையில் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மனிதாபிமானமற்ற…
தமிழக அரசியலில் ஒரு முக்கிய நகர்வாக, திமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சேப்பாக்கம் -…
மூத்த பத்திரிகையாளர் துரை கருணா சமீபத்தில் அளித்துள்ள பேட்டி, தமிழக அரசியலில் குறிப்பாக அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம்…